Just In
- 2 hrs ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 3 hrs ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 4 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 5 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- Automobiles
ஐரோப்பிய கார்களின் தரத்தில் எக்ஸ்எல்5 காரை கொண்டுவரும் மாருதி!! இந்த ஒரு விஷயம் போதுமே..!
- News
ஜனவரி 27-ம் தேதி சசிகலா விடுதலை உறுதி -வழக்கறிஞருக்கு முறைப்படி கடிதம் அனுப்பிய சிறை நிர்வாகம்..!
- Finance
பங்குச்சந்தை வளர்ச்சியை தீர்மானிக்கும் பட்ஜெட் 2021.. வரலாறு கூறும் அதிர்ச்சி தகவல்..!
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அன்று அப்படி சொன்னீங்க, இன்று இப்படி சொல்றீங்க: என்னங்க சிம்பு இப்படி பண்றீங்களேங்க

சென்னை: அண்டாவில் பாலை காய்ச்சி மக்களுக்கு கொடுக்கச் சொன்னேன் என்று சிம்பு தெரிவித்துள்ளது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
சுந்தர் சி. இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி ரிலீஸாக உள்ளது. தன் பட ரிலீஸையொட்டி பேனர், போஸ்டர் வைப்பது பாலாபிஷேகம் செய்வது எல்லாம் வேண்டாம் என்று தெரிவித்தார் சிம்பு.
அவர் அறிவிப்பை பார்த்து சிலர் கிண்டல் செய்ததையடுத்து மனதை மாற்றிக் கொண்டார்.
சிம்புவுக்கு நடுக்கடலில் பேனர் வைத்து பாலாபிஷேகம் செய்த ரசிகர்கள்
|
பாலாபிஷேகம்
வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திற்கு இதுவரை இல்லாத அளவுக்கு பேனர், கட்அவுட்டுகள் வைத்து பாக்கெட்டில் இல்லை அண்டாவில் பாலாபிஷேகம் செய்யுமாறு கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டார் சிம்பு. அந்த வீடியோவை பார்த்து பால் முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சிம்பு
அண்டாவில் பாலாபிஷேகம் செய்யச் சொல்லவில்லை. அண்டாவில் பால் காய்ச்சி இல்லாத மக்களுக்கு கொடுக்குமாறு கூறினேன் என்று சிம்பு இன்று தெரிவித்துள்ளார். பாலாபிஷேகம் பற்றி நான் கூறியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

வீடியோ
சிம்புவின் இன்றைய பேட்டியை பார்த்தவர்கள் ஒரு வேளை தவறாக புரிந்து கொண்டுவிட்டோமோ என்று அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்தால் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. என்னய்யா சிம்பு பண்றீங்களேய்யா?
|
கேலி
சிம்பு இப்படி மாற்றி மாற்றி பேசுவதை பார்த்து அவரை கிண்டல் செய்கிறார்கள். பட ரிலீஸுக்கு முன்பு 3 முறை மாற்றி மாற்றி தெரிவித்துள்ள சிம்புவை சமூக வலைதளங்களில் கண்டமேனிக்கு கலாய்க்கிறார்கள்.