For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்.. இன்று நடக்கப்போகும் மாற்றம்? பின்னணி
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நண்பனில் நானும் ஒருவன்-விஜய் அடக்கம்
Interview
oi-Shameena
By Siva
|
ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா நடித்த நண்பன் படம் வசூலில் சக்கைப் போடு போடுகிறது. தினமும் செய்தித்தாள்களில் அந்த படத்தைப் பற்றிய செய்தி தான். இந்நிலையில் படம் குறித்து அடக்க ஒடுக்கமாக பேசி வருகிறார் விஜய்.
இந்த படத்தின் வெற்றி குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நண்பன் இயக்குனர் ஷங்கரின் படம், என்னுடையதல்ல. திரைக்கதை தான் படத்தின் ஹீரோ என்று சொல்ல வேண்டும். இந்த படத்தில் ஹீரோ செய்ய வேண்டியதை திரைக்கதை செய்துள்ளது. நான் படத்தில் ஒருவன் அவ்வளவு தான். நண்பன் படப்பிடிப்பு ஒரு வித்தியாசமான அனுபவமாக அமைந்தது.
இந்த படம் கல்வியைப் பற்றியது. ஒவ்வொருவருக்கும் என்ன பிடிக்கிறதோ அதைத் தான் அவர்கள் செய்ய வேண்டும். நான் எனது மனம் சொல்லியதை கேட்டதால் தான் இன்று நடிகனாகியுள்ளேன். இந்த கருத்தை தான் நண்பன் சொல்கிறது என்றார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Actor Vijay looks down to earth even after Nanban has kept the box office busy. He has told that he was just a part of the good film. He considers script as the hero of the film and not him.
Story first published: Tuesday, January 24, 2012, 14:48 [IST]
Other articles published on Jan 24, 2012