Don't Miss!
- News திருச்சி நபர் உள்பட 3 பேர் பலி! சென்னையை அதிரவைத்த கேளிக்கை விடுதி விபத்து! நடந்தது என்ன? பரபர தகவல்
- Lifestyle உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்கணுமா? நிபுணர்கள் சொல்லும் இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports RR vs DC : எமோஷனலாக இருக்கேன்.. சஞ்சு சாம்சன் உள்ளே வந்து ஒன்றை சொன்னார்.. ரியான் பராக் நெகிழ்ச்சி!
- Automobiles கண்ண மூடிட்டு ஹோண்டா டூவீலர்களை வாங்கும் இந்தியர்கள்! இந்த விஷயம் தெரிஞ்சா விடிஞ்சதும் ஷோரூம்லதான் இருப்பீங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
எம்.எஸ்.வி, டி.எம்.எஸ்க்கு எல்லாம் ரொம்ப நெருக்கம்.. கலைமாமணி வாமனனின் பிரத்யேக பேட்டி!
சென்னை: ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சிக்கு சரியான பொருத்தமுள்ள ஆள் என்றால் அது திரை மேதை வாமனன் சார் தான்.
மறைந்த தமிழக முதல்வர்களான எம்.ஜி.ஆர், மு. கருணாநிதி, ஜெயலலிதா என அனைவரது அன்பையும் பெற்றவர் எழுத்தாளர் வாமனன்.
திரை இசைக் கலைஞர்களின் வாழ்க்கை குறித்தும் அவர்கள் படைப்பு குறித்தும் ஏகப்பட்ட புத்தகங்களை எழுதி உள்ளார்.
கலைமாமணி வாமனன்
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளார். இத்தனை பெருமைகளுக்கும் சொந்தக்காரரான வாமனன் நமது ஒன் இந்தியா தமிழ் பிலிமி பீட்டின் ரீவைண்ட் ராஜா நிகழ்ச்சிக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் பற்றியும் அவர் இசையமைத்த பாடல்கள் குறித்தும் ஏகப்பட்ட கட்டுரைகளையும் புத்தகங்களையும் அவர் கூடவே பயணித்து எழுதி உள்ளார் வாமனன். சில பாடல்கள்களையும் அவரது இசைக்காக எழுதி கொடுத்துள்ளார். விஸ்வநாதனன் ராமமூர்த்தியை கொண்டாடும் விதத்தில் மெல்லிசை மன்னர்கள் பாட்டு பயணம் எனும் புத்தகத்தில் அவர்களை பற்றிய முழு விபரங்களையும் எழுதிய பெருமை தனக்கு கிடைத்தது என பேசியுள்ளார்.
டி.எம். செளந்தரராஜன்
எம்.எஸ். விஸ்வநாதன் இசையிலேயே ஒரு சமயம் டி.எம். செளந்தரராஜன் பாட மறுத்த சுவாரஸ்ய தகவலையும் இந்த பேட்டியில் அம்பலப்படுத்தி உள்ளார் வாமனன். மேலும், எம்.எஸ்.விக்கும் டி.எம்.எஸ்க்கும் இடையே இருந்த அழகான நட்பு பற்றியும் அவர்களை போன்ற அவதார புருஷர்கள் இனியும் பிறப்பார்களா என்பது சந்தேகம் எனவும் கூறியுள்ளார்.
விரைவாக மெட்டமைப்பதில் வல்லவர்
இசையமைப்பாளர் கே.வி. மகாதேவன் உடனான தன்னுடைய உறவு குறித்தும் இந்த பேட்டியில் மனம் திறந்துள்ளார் வாமனன். விரைவாக மெட்டமைப்பதில் அவர் மிகவும் வல்லவர் என்றும் அருமையான எண்ணற்ற இசைப் பாடல்களை தமிழ் உலகிற்கு இவர்கள் கொடுத்துள்ளார் என்றும் பேசியுள்ள பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
என்னது சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்கு இத்தனை கோடி பட்ஜெட்டா?.. பிரமாண்டம் தயாரோ
-
ஒரே தேதியில் இரண்டு இழப்புகள்.. சந்தானத்துக்கு உச்சக்கட்ட வேதனை.. ரசிகர்கள் ஆறுதல்