Don't Miss!
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
நல்லா நடிக்கிறீங்கனு தனுஷ் பாராட்டினார்.. கர்ணன் பட நடிகர்கள் சிறப்பு பேட்டி!
சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வரும் ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வருகிறது கர்ணன் திரைப்படம்.
திருநெல்வேலியில் உள்ள ஒரு கிராமத்தில் தான் மொத்த படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது.
அந்த கிராமத்து மனிதர்களாக கர்ணன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மதன் உள்ளிட்ட நடிகர்கள் அளித்த பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.
இயக்குநர் மாரி செல்வராஜ் படப்பிடிப்பு தளத்தில் அனைவரும் சொந்த பந்தங்களாகவே வாழ்ந்தோம் என்றும், அனைவரையும் கவனமாக பார்த்துக் கொண்டார் என்றும் சக நடிகர்கள் சந்தோஷமாக சொல்லி உள்ளனர்.
நடிகர் மதன் கர்ணன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். லாக்டவுனுக்கு பிறகு மீண்டும் கர்ணன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், படத்தை பார்த்த தனுஷ், தனது நடிப்பு நன்றாக இருந்தது என பாராட்டியது தனக்கு பல தேசிய விருதுகளை கொடுத்தது போல இருந்தது என்று கூறியுள்ளார் மதன்.
மேலும், அந்த படத்தில் ஊர் மக்களாக நடித்த சில நடிகைகளும் வட்டார வழக்கு முதல் கர்ணன் படப்பிடிப்பில் தங்களுக்கு கிடைத்த அனைத்து அனுபவங்களையும் பகிர்ந்துள்ள பேட்டியை மிஸ் பண்ணாம பாருங்க!