Don't Miss!
- News வேலையில்லா பிரச்சினைக்கு அரசு என்ன செய்ய முடியும்.. அதிர வைத்த மத்திய தலைமை பொருளாதார ஆலோசகர்
- Technology வெளுத்துக்கட்டுது சேல்.. ரூ.21,000 போதும்.. SONY கேமரா.. AMOLED டிஸ்பிளே.. 67W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Finance தங்கம் விலை மீண்டும் உயர்வு.. இனி இதுதான் நிரந்தரமா? சாமானிய மக்களால் தங்கத்தை வாங்கவே முடியாதா..?
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
காடன் படம் நடிச்ச கையோடு கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.. நடிகர் ராணா டகுபதி கலகல பேட்டி!
சென்னை: காடன், ஆரண்யா, ஹாத்தி மேரே சாத்தி என தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளிலும் மிரட்டியுள்ள நடிகர் ராணா டகுபதி அளித்துள்ள கலகலப்பான பேட்டி வைரலாகி வருகிறது.
காடுகளை சுயநலத்துக்காக மனிதர்கள் ஆக்கிரமிப்பதால், மனிதர்களுக்குத் தான் பிரச்சனை என்பதை வலுவாக எடுத்து சொல்லும் விதமாக இந்த படம் உருவாகி உள்ளது.
இந்த உலகம் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தமில்லை என்பதையும் இந்த படம் உணர்த்தியுள்ளது.
காடுகளில் 10 யானைகளுடன் நடித்த அனுபவம் குறித்தும் இந்த படத்தில் நடித்ததால் தான் மனிதனாக தான் நிறைய விஷயங்களில் பக்குவப் பட்டுள்ளேன் என்று கூறிய ராணா டகுபதி, காடன் முடிச்ச கையோடு கல்யாணமும் பண்ணிக் கொண்டேன் உறவுகள் மேல் அப்படியொரு ஆர்வம் எழுந்துள்ளது என கலகலப்பாக பேசியுள்ள பேட்டி வைரலாகி வருகிறது.
சமீபத்தில் காடன் திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவுக்காக நடிகர் ராணா டகுபதி சென்னைக்கு வந்திருந்தார்.
டோலிவுட் நடிகராக இருந்தாலும் தமிழில் முடிந்த வரை பேசியுள்ள பல்வாள்தேவனை காட்டு ராஜாவாக காண ரசிகர்கள் வரும் மார்ச் 26ம் தேதியை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.