Don't Miss!
- News பிறந்ததேதி இடிக்குதே! எடப்பாடியை விட சசிகலா பெரியவரா? உதயநிதிக்கு பதில் கூறிய ஈபிஎஸ்க்கு புது தலைவலி
- Finance புதிய துறையில் அடியெடுத்து வைத்த கௌதம் அதானி.. இதுவும் குஜராத்துக்கு தான்..!!
- Sports அவங்க 2 பேசிட்டு இருந்தாங்க.. நான் குடுகுடுனு நடந்து வந்துட்டேன்.. அஸ்வினால் ஷாக்கான ராஜஸ்தான் அணி!
- Lifestyle 150 ஆண்டுகளுக்கு முன்னாடியே இந்தியாவின் முதல் செல்பியை தனது மனைவியுடன் எடுத்தது இந்த ராஜாதானாம்..போட்டோ உள்ளே!
- Automobiles இந்தியாவே இந்த ஸ்கோடா காருக்காக தான் வெயிட்டிங்! விலையை கேட்டா ஆச்சரியப்படுவீங்க!
- Technology வாவ்.. சும்மா அள்ளுது.. 6000எம்ஏஎச் பேட்டரி.. 50எம்பி கேமரா.. 128ஜிபி மெமரி.. எந்த மாடல்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடல்களில் காதல், கம்பீரம் என எல்லாமே இருக்கும்.. சுதா ரகுநாதன் பேட்டி!
சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குறித்து பின்னணி பாடகி சுதா ரகுநாதன் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.
கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷண் என ஏகப்பட்ட விருதுகளை வென்றுள்ள சுதா ரகுநாதன், திரை இசையிலும் கர்நாடக இசையிலும் கோலோச்சி வருகிறார்.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு தன்னை மிகவும் பாதித்துள்ளது எனக் கூறிய அவர் எஸ்.பி.பியின் நினைவுகளையும் இந்த பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார்.
பாடும் நிலா பாலுவின் பாடல்களில் காதல், வீரம், நகைச்சுவை, சின்னதாக ஒரு நக்கல், கம்பீரம் என எல்லாமே நிறைந்திருக்கும் என சுதா ரகுநாதன் கூறியுள்ளார்.
மேலும், எஸ்.பி.பி பாடிய பாடல்களில் எல்லாமே தனக்கு பிடிக்கும் எனக் கூறிய அவர், மலரே மெளனமா, என் இனிய பொன் நிலாவே மற்றும் ஆயிரம் நிலவே வா உள்ளிட்ட பாடல்கள் ரொம்ப பிடிக்கும் என எஸ்.பி.பியின் நினைவுகளை நினைவு கூர்ந்துள்ள பேட்டியை கண்டு ரசியுங்கள்!