Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடல்களில் காதல், கம்பீரம் என எல்லாமே இருக்கும்.. சுதா ரகுநாதன் பேட்டி!
சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குறித்து பின்னணி பாடகி சுதா ரகுநாதன் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.
கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷண் என ஏகப்பட்ட விருதுகளை வென்றுள்ள சுதா ரகுநாதன், திரை இசையிலும் கர்நாடக இசையிலும் கோலோச்சி வருகிறார்.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு தன்னை மிகவும் பாதித்துள்ளது எனக் கூறிய அவர் எஸ்.பி.பியின் நினைவுகளையும் இந்த பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார்.
பாடும் நிலா பாலுவின் பாடல்களில் காதல், வீரம், நகைச்சுவை, சின்னதாக ஒரு நக்கல், கம்பீரம் என எல்லாமே நிறைந்திருக்கும் என சுதா ரகுநாதன் கூறியுள்ளார்.
மேலும், எஸ்.பி.பி பாடிய பாடல்களில் எல்லாமே தனக்கு பிடிக்கும் எனக் கூறிய அவர், மலரே மெளனமா, என் இனிய பொன் நிலாவே மற்றும் ஆயிரம் நிலவே வா உள்ளிட்ட பாடல்கள் ரொம்ப பிடிக்கும் என எஸ்.பி.பியின் நினைவுகளை நினைவு கூர்ந்துள்ள பேட்டியை கண்டு ரசியுங்கள்!
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!