Don't Miss!
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- News நிருபர் கேட்டாரே ஒரு கேள்வி.. வாயை கொடுத்து சிக்கிக் கொண்ட ராதிகா சரத்குமார்
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Lifestyle வெயில் காலத்தில் உங்க சிறுநீரகம் பாதுகாப்பா இருக்க தினமும் எத்தனை கிளாஸ் தண்ணீர் குடிக்கணும் தெரியுமா?
- Technology ஏப்ரல் 24 உறுதி.. ரூ.12000 போதும்.. 45W சார்ஜிங்.. 256ஜிபி மெமரி.. Flat டிஸ்பிளே.. எந்த போன்?
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடல்களில் காதல், கம்பீரம் என எல்லாமே இருக்கும்.. சுதா ரகுநாதன் பேட்டி!
சென்னை: பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குறித்து பின்னணி பாடகி சுதா ரகுநாதன் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.
கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷண் என ஏகப்பட்ட விருதுகளை வென்றுள்ள சுதா ரகுநாதன், திரை இசையிலும் கர்நாடக இசையிலும் கோலோச்சி வருகிறார்.
எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவு தன்னை மிகவும் பாதித்துள்ளது எனக் கூறிய அவர் எஸ்.பி.பியின் நினைவுகளையும் இந்த பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார்.
பாடும் நிலா பாலுவின் பாடல்களில் காதல், வீரம், நகைச்சுவை, சின்னதாக ஒரு நக்கல், கம்பீரம் என எல்லாமே நிறைந்திருக்கும் என சுதா ரகுநாதன் கூறியுள்ளார்.
மேலும், எஸ்.பி.பி பாடிய பாடல்களில் எல்லாமே தனக்கு பிடிக்கும் எனக் கூறிய அவர், மலரே மெளனமா, என் இனிய பொன் நிலாவே மற்றும் ஆயிரம் நிலவே வா உள்ளிட்ட பாடல்கள் ரொம்ப பிடிக்கும் என எஸ்.பி.பியின் நினைவுகளை நினைவு கூர்ந்துள்ள பேட்டியை கண்டு ரசியுங்கள்!