Don't Miss!
- Lifestyle
உங்க மார்பகங்களில் இந்த அறிகுறிகள் இருந்தா? அது மார்பக புற்றுநோயா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
"இஷ்டத்துக்கு அறிவிக்க இது ஜமீன்தார் கட்சி இல்லை" கரெக்ட் டைமில் வேட்பாளரை அறிவிப்போம்..ஜெயக்குமார்
- Automobiles
ரிஷப் பண்ட்டை காப்பாற்றியவர்களுக்கு இவ்ளோ பெரிய பரிசா! நாடே இன்னைக்கு அவங்களை பத்திதான் பேசிகிட்டு இருக்கு!
- Technology
ரூ.10,000-க்கு கீழ் அறிமுகமாகும் புதிய மோட்டோ போன்: ஆனாலும் பிரயோஜனம் இல்லை.! ஏன்?
- Finance
அதானி-க்கு செக் வைத்த செபி.. தோண்டி துருவி துவங்கியது.. மொத்தம் 17..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Sports
"தோனியோட திறமை என்கிட்டையும் இருக்கு".. இந்தியாவுக்கு எதிரான திட்டம்.. மிட்செல் சாண்ட்னர் சவால்!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
கண்ணதாசன் பிறந்தநாளிலேயே தனது பிறந்தநாளையும் கொண்டாடிய மெல்லிசை மன்னன்.. கல்தூண் ராமசந்திரன் பேட்டி!
சென்னை: கவிக்கு அரசரான கண்ணதாசன் மற்றும் மெல்லிசைக்கு மன்னரான எம்.எஸ். விஸ்வநாதன் இருவரும் ஒரே நாளில் பிறந்தநாளை கொண்டாடியது தொடங்கி, பல சுவாரஸ்ய கதைகளையும், பாடல்கள் பற்றியும் கல்தூண் ராமசந்திரன் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது.
நேற்று, ஜூன் 24ம் தேதி கண்ணதாசனின் 93வது பிறந்தநாள் மற்றும் எம்.எஸ்.வியின் 92வது பிறந்தநாளும் கொண்டாடப்பட்டது.

எம்.எஸ். விஸ்வநாதன் தனது பிறந்தநாள் தேதி தெரியாத நிலையில், கண்ணதாசனின் பிறந்தநாளிலேயே தனது பிறந்தநாளையும் கொண்டாட துவங்கினார் எம்.எஸ். விஸ்வநாதன்.
கண்ணதாசன் குறித்தும் எம்.எஸ்.வி பற்றியும் மிக ஆழமாகவும் அழகாகவும் பேசிய கல்தூண் ராம்சந்திரன், கண்ணன் மீது கண்ணதாசன் கொண்ட பக்தியில் விளைந்த "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே" பாடலை பாடியும், அது பற்றி விளக்கியும் அசத்தினார்.
எதையாவது
உளறிட்டு
இரு...
சனம்
ஷெட்டியை
பங்கமாக
கலாய்த்த
நெட்டிசன்ஸ்
!
மேலும், அச்சம் என்பது மடமையடா, வீடு வரை உறவு உள்ளிட்ட பல பாடல்களை கண்ணதாசன் வரிகளில் எழுதப்பட்டு, எம்.எஸ்.வி இசையில் உருவான பல பாடல்கள் பற்றியும் பேசிய பேட்டியை காண வீடியோவை க்ளிக் செய்து, காலத்தால் அழியாத இசையை கொடுத்தவர்களின் இசையில் நனையுங்கள்!