Don't Miss!
- News ஜஸ்ட் 26 வயசு தான்! தனிஆளாய் பாஜக-காங்கிரசை மிரட்டும் ராஜ்புத் இளைஞர்! யார் இந்த ராஜஸ்தான் ரவீந்திரா
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Lifestyle இந்த படத்துல உங்களுக்கு எது முதல்ல தெரியுதுன்னு சொல்லுங்க.. உங்கள பத்தின ரகசியத்தை சொல்றோம்..
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கார்த்திகாவின் ரோஜா கணக்கு தூத்துக்குடி நாயகி கார்த்திகா படு தெளிவாக இருக்கிறார். கொடுக்கிற வேடத்தைசிறப்பா நடித்துக் கொடுத்து விட்டு போய்க் கொண்டே இருப்பதுதான் என்னோடபாலிசி என்கிறார்.உரிச்சு வச்ச மாதுளம்பழம் போல படு ரசனையாக இருக்கிறார் கார்த்திகா. முதல்படத்திலேயே கிளாமரில் முத்துக் குளித்துள்ள கார்த்திகா, தமிழ் சினிமாவில் எப்படிப்பொழைக்க வேண்டும் என்பதில் படு உஷாராக இருக்கிறார்.தூத்துக்குடியில் கிளாமர் சாத்துக்குடியை பிழிந்து கொடுத்திருக்கீங்களேஇப்படியேதான் நடிக்கப் போறீங்களா என்று கேட்டபோது,அதாவது சார், நான் ஒரு புதுமுகம். கிடைக்கிற வாய்ப்பை கப்பென்று பிடித்துக்கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு இப்படித்தான்நடிப்பேன், அப்படித்தான் நடிப்பேன் என்று முரண்டு பிடிக்க ஆரம்பித்தால், பின்னாடிபெரிய க்யூவே நிக்குது.எல்லாப் பேரும் நம்மை ஏறி மிதித்து விட்டு போய் விடுவார்கள் என்று கூறி நம்மைஅசத்துகிறார்.எனக்கென்று கனவுகள் உள்ளன. இப்படிப்பட்ட ரோல்களில் நடிக்கலாமே என்றுநானும் ஆசைப்படுகிறேன்தான். ஆனாலும் இப்போது அதையெல்லாம் போய்சொல்லி வாய்ப்பு கேட்க முடியாது.வருகிற கேரக்டர்களில்தான் நடிக்க முடியும். மேட்டர் என்னவென்றால் கிடைக்கிறரோல்களில் ரசிகர்களை அசத்த முடிகிறதா என்பதுதான். அதைத்தான் தூத்துக்குடியில்செய்தேன். எப்படி இருத்துச்சு என்று படு வெவரமாக பேசுகிறார் கார்த்திகா.அப்ப எப்பதான் உங்களோட சாய்ஸுக்கு முக்கியத்துவம் கொடுப்பீங்க என்று மறுகேள்வி கேட்டபோது, மறு யோசனையே இல்லாமல், அதெல்லாம் ஒரு முப்பது,நாப்பது படங்களில் நடித்த பிறகு பார்க்கலாம் என்று குண்டைத் தூக்கிப் போட்டார்.அம்புட்டு படங்களில் நடித்து விடுவீர்களா என்று தளராமல் நாமும் அம்பைவிட்டோம். ஏன் முடியாது? இயக்குனர்கள், ஹீரோக்கள், ரசிகர்கள் விரும்பினால் நாம்100 படங்களில் கூட நடிக்க முடியும்.ரோஜா நடிக்கலையா?. அவர் ஆரம்பத்தில் படு கிளாமராகத்தான் நடித்தார்.அவருக்கென்று நட்சத்திரஅந்தஸ்து வந்த பிறகு கேட்டு வாங்கி நடித்தார்.அதேபோலத்தான் நானும், ரோஜாவின் பாலிஸிதான் என்னோட பாலிஸியும் என்கிறார்படு எதார்த்தமாக.கார்த்திகா பேசுவதைப் பார்த்தால் இன்னும் பல படங்களில் அம்மணியின் கிங்கினிகிளாமரை ரசிக்கலாம் போலத் தெரிகிறது. நிச்சயமா பொழச்சுக்குவார்!
உரிச்சு வச்ச மாதுளம்பழம் போல படு ரசனையாக இருக்கிறார் கார்த்திகா. முதல்படத்திலேயே கிளாமரில் முத்துக் குளித்துள்ள கார்த்திகா, தமிழ் சினிமாவில் எப்படிப்பொழைக்க வேண்டும் என்பதில் படு உஷாராக இருக்கிறார்.
தூத்துக்குடியில் கிளாமர் சாத்துக்குடியை பிழிந்து கொடுத்திருக்கீங்களேஇப்படியேதான் நடிக்கப் போறீங்களா என்று கேட்டபோது,
அதாவது சார், நான் ஒரு புதுமுகம். கிடைக்கிற வாய்ப்பை கப்பென்று பிடித்துக்கொண்டு போய்க் கொண்டே இருக்க வேண்டும். அதை விட்டு விட்டு இப்படித்தான்நடிப்பேன், அப்படித்தான் நடிப்பேன் என்று முரண்டு பிடிக்க ஆரம்பித்தால், பின்னாடிபெரிய க்யூவே நிக்குது.
எனக்கென்று கனவுகள் உள்ளன. இப்படிப்பட்ட ரோல்களில் நடிக்கலாமே என்றுநானும் ஆசைப்படுகிறேன்தான். ஆனாலும் இப்போது அதையெல்லாம் போய்சொல்லி வாய்ப்பு கேட்க முடியாது.
வருகிற கேரக்டர்களில்தான் நடிக்க முடியும். மேட்டர் என்னவென்றால் கிடைக்கிறரோல்களில் ரசிகர்களை அசத்த முடிகிறதா என்பதுதான். அதைத்தான் தூத்துக்குடியில்செய்தேன். எப்படி இருத்துச்சு என்று படு வெவரமாக பேசுகிறார் கார்த்திகா.
அப்ப எப்பதான் உங்களோட சாய்ஸுக்கு முக்கியத்துவம் கொடுப்பீங்க என்று மறுகேள்வி கேட்டபோது, மறு யோசனையே இல்லாமல், அதெல்லாம் ஒரு முப்பது,நாப்பது படங்களில் நடித்த பிறகு பார்க்கலாம் என்று குண்டைத் தூக்கிப் போட்டார்.
ரோஜா நடிக்கலையா?. அவர் ஆரம்பத்தில் படு கிளாமராகத்தான் நடித்தார்.அவருக்கென்று நட்சத்திரஅந்தஸ்து வந்த பிறகு கேட்டு வாங்கி நடித்தார்.அதேபோலத்தான் நானும், ரோஜாவின் பாலிஸிதான் என்னோட பாலிஸியும் என்கிறார்படு எதார்த்தமாக.
கார்த்திகா பேசுவதைப் பார்த்தால் இன்னும் பல படங்களில் அம்மணியின் கிங்கினிகிளாமரை ரசிக்கலாம் போலத் தெரிகிறது. நிச்சயமா பொழச்சுக்குவார்!