Don't Miss!
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Automobiles இந்த ஒரு காருக்கு மட்டும் எப்படி இவ்வளவு சேல்ஸ் குவியுது? நிஸான் இப்போதைக்கு இந்தியாவை விட்டு போகாது!!
- Lifestyle வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கப்போகுது...
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நான் அவ்ளோ பெரிய வில்லிலாம் இல்லீங்க.. கவண் படத்தில் மிரட்டிய நடிகை பிரியதர்ஷனியின் பேட்டி!
சென்னை: அச்சம் என்பது மடமையடா, கவண் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை பிரியதர்ஷனியின் பிரத்யேக பேட்டி வெளியாகி வைரலாகி வருகிறது.
Recommended Video
ஆர்ட் டைரக்டர் கிரண் மூலமாகத் தான் தனக்கு கவண் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது எனக்கூறும் நடிகை பிரியதர்ஷனி, கவண் படத்தில் அந்த சிறுவனை அறையும் காட்சிக்காகத் தான் மிகவும் வருத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பொதுவாகவே தான் ரொம்ப சாஃப்ட் கேரக்டர் என்றும் அந்த படத்தில், வில்லி கேரக்டர் என கே.வி. ஆனந்த் கூறும்போது, ஆரம்பத்தில் நடிக்கத் தயங்கினேன். ஆனால், இது போன்றவர்கள் சமூகத்தில் உலாவி வருகின்றனர் அவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என எந்த டிவி சேனல் என்று சொல்லாமல், கே.வி. ஆனந்த் கூறும்போது, அவரது உணர்வை புரிந்து கொண்டு இந்த படத்தில் நடிக்க சம்மதித்தேன் எனக் கூறியுள்ளார்.
தொழில், நடிப்பு மற்றும் சமூக சேவை என பல துறைகளில் கலக்கி வரும் பிரியதர்ஷனி, இந்த கொரோனா காலத்தில், தனது சரஸ்வதி அறக்கட்டளை மூலமாக பல ஏழை மக்களுக்கு அரிசி, பருப்பு என ரேஷன் பொருட்களை இலவசமாகவும் வழங்கி உள்ளார்.
நான் வில்லன்.. கார்த்தி ஹீரோ.. லிங்குசாமிக்கு அதிரடி பதில் கொடுத்த சூர்யா!
பாடகி உஷா உத்தப் போல மிகப்பெரிய பொட்டும், ஆடை அலங்காரமும் செய்து கொண்டு, பாசிட்டிவ் எனர்ஜியை கொடுக்கும் இவர், அழகான ஆங்கில பாடலையும் பாடி அசத்தி உள்ளார் இந்த பேட்டியில்..
ஆஸ்திரேலியாவில் திருமணமாகி செட்டிலான அவர், முதல் திருமணம் நீடிக்காத நிலையில், மறுமணம் செய்து கொண்டு, வாழ்க்கையை வெற்றிகரமாக நடத்துவது குறித்தும் கூறியுள்ளதை இந்த பேட்டியில் கண்டு மகிழுங்கள்!
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு
-
என்னை அரசியலுக்கு வரவிடாதீங்க.. நீங்க நல்லது செய்யுங்க.. நான் நடிச்சுட்டு போய்டுவேன்.. விஷால் பேட்டி!
-
GOAT பட பாடல்.. திரிஷாலாம் இல்லையாம்.. அந்த ஹீரோயின் ஆடப்போறாங்களாம்.. பட்டாசா இருக்குமே