Don't Miss!
- News அரசு பள்ளியில் அசிங்கமா சிக்கிய சங்கீதா டீச்சர்.. பியூட்டிஷியனுடன் கிச்சனில்.. போலீசுக்கு போன வீடியோ
- Technology Sundar Pichai-ன் அடுத்த ஸ்கெட்ச்.. Google கொண்டு வரும் Quarantine.. இது உங்க போனை என்ன செய்யும் தெரியுமா?
- Automobiles வெறும் 136 பேர் தான் இந்த காரை வாங்கியிருக்காங்க! நல்ல காரா இருந்தாலும் மக்கள் வெறுக்க காரணம் இது தான்!
- Finance எலான் மஸ்க் முடிவால்.. முக்கிய நிகழ்ச்சி ரத்து.. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் சோகம்..!!
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கல்யாணமான இரண்டே மாசத்துல அந்த ஆளு...: ஊர்வசி பரபர பேட்டி
திருவனந்தபுரம்: திருமணமான இரண்டே மாதத்தில் மனோஜ் கே ஜெயன் தன்னை கட்டாயப்படுத்தி படங்களில் நடிக்க வைத்ததாக நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.
[Read This: எனக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்ததே 'அவர்' தான்: நடிகை ஊர்வசி]
நடிகை ஊர்வசி தனது கணவரான மலையாள நடிகர் மனோஜ் கே ஜெயனை பிரிந்து விவாகரத்து பெற்றார். இதையடுத்து இரண்டாவது திருமணம் செய்த ஊர்வசி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.
இந்நிலையில் அவர் அளித்த பேட்டி என்று மலையாள ஊடகங்களில் கூறப்பட்டிருப்பதாவது,
மனோஜ்
எனக்கு திருமணமாகி இரண்டே மாதத்தில் மனோஜ் என்னை கட்டாயப்படுத்தி படங்களில் நடிக்க வைத்தார். அவருடன் வாழ்ந்த காலத்தில் என்னை எப்படி எல்லாம் கொடுமைப்படுத்தினார் தெரியுமா?
குடி
எனக்கு குடிப்பழக்கம் ஏற்படவும் மனோஜ் மற்றும் அவரது குடும்பத்தார் தான் காரணம். அவர்கள் குடும்பத்தோடு சேர்ந்து உட்கார்ந்து மது அருந்துவார்கள்.
சுயசரிதை
நான் சுயசரிதை எழுத முடிவு செய்துள்ளேன். அதில் மனோஜுடன் வாழ்ந்த காலத்தில் நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் குறிப்பிடுவேன் என ஊர்வசி தெரிவித்துள்ளார்.
விவாகரத்து
விவாகரத்து வழக்கு நடந்தபோது ஊர்வசி மது அருந்திவிட்டு நீதிமன்றத்திற்கு வந்ததாக கூறப்பட்டது. மேலும் பொது நிகழ்ச்சி ஒன்றுக்கு சிறப்பு விருந்தினராக வந்த ஊர்வசி குடிபோதையில் இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் தனது குடிப் பழக்கத்திற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.