Don't Miss!
- News ஸ்மோக் பிஸ்கட் விபரீதம்.. டிரை ஐஸ் பயன்படுத்தினால் 10 ஆண்டு ஜெயில்.. உணவு பாதுகாப்புத்துறை அதிரடி!
- Automobiles சிட்ரோன், ஜீப் காரை வாங்கப்போறீங்களா? இப்ப போன பணத்தை மிச்சம் பண்ணலாம்! ஏப்30க்கு பிறகு காஸ்ட்லியாகிடும்!
- Finance சுட்டெரிக்கும் சூரியன்.. உங்க பர்ஸையும் சுடுகிறது..!! ஆர்பிஐ வெளியிட்ட முக்கிய தகவல்..!!
- Technology புதிய கட்டணம்.. அம்பானி போட்ட புது குண்டு.. ஏப்.25 முதல் JioCinema ஆப் முழுசா FREE-ஆ கிடைக்காது!
- Lifestyle Constipation: மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து உடனே விடுபடணுமா? இந்த பானங்களை தினமும் குடிங்க..
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
வெங்கட் பிரபுவுக்கும், நடிகர் வைபவுக்கும் இடையே பிரச்சனையாம்யா
சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும், வைபவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
எஸ்.ஜி. சார்லஸின் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் வைபவ். இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவும் போலீஸ்காரராக நடிக்கிறார்.
வெங்கட் பிரபுவும், வைபவும் ரொம்ப நெருக்கமானவர்கள் என்று தான் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
இது குறித்து வைபவ் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
இந்த படத்தில் நானும், வெங்கட் பிரபுவும் போலீஸாக நடிக்கிறோம். எங்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடக்கும். அண்மையில் எங்களுக்கு இடையே நடந்த பிரச்சனையால் படத்தில் மோதுவது போன்று நடிப்பது மிகவும் எளிதாக இருந்தது.
முன்ன பின்ன தெரியாதவருடன் போய்..: ஆடிஷனில் அதிர்ந்து போன கார்த்தி ஹீரோயின்
எனக்கும், வெங்கட் பிரபுவுக்கும் இடையேயான ஈகோ மோதல்கள் படத்தில் முக்கியமானது. நாங்கள் நிஜத்தில் சண்டை போட்டது தெரியாமல் ரீலில் எங்களின் நடிப்பை பார்த்து இயக்குநர் அசந்துவிட்டார்.
நிஜத்தில் எங்களுக்கு இடையேயான பிரச்சனை தீர்ந்துவிட்டது என்றார்.