Don't Miss!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- News தங்கமலை ரகசியம்.. பாஜகவுடன் பாமக கூட்டணி வைத்தது ஏன்? முதல்வர் ஸ்டாலின் கேள்வி
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
வெங்கட் பிரபுவுக்கும், நடிகர் வைபவுக்கும் இடையே பிரச்சனையாம்யா
சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும், வைபவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
எஸ்.ஜி. சார்லஸின் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் வைபவ். இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவும் போலீஸ்காரராக நடிக்கிறார்.
வெங்கட் பிரபுவும், வைபவும் ரொம்ப நெருக்கமானவர்கள் என்று தான் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
இது குறித்து வைபவ் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
இந்த படத்தில் நானும், வெங்கட் பிரபுவும் போலீஸாக நடிக்கிறோம். எங்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடக்கும். அண்மையில் எங்களுக்கு இடையே நடந்த பிரச்சனையால் படத்தில் மோதுவது போன்று நடிப்பது மிகவும் எளிதாக இருந்தது.
முன்ன பின்ன தெரியாதவருடன் போய்..: ஆடிஷனில் அதிர்ந்து போன கார்த்தி ஹீரோயின்
எனக்கும், வெங்கட் பிரபுவுக்கும் இடையேயான ஈகோ மோதல்கள் படத்தில் முக்கியமானது. நாங்கள் நிஜத்தில் சண்டை போட்டது தெரியாமல் ரீலில் எங்களின் நடிப்பை பார்த்து இயக்குநர் அசந்துவிட்டார்.
நிஜத்தில் எங்களுக்கு இடையேயான பிரச்சனை தீர்ந்துவிட்டது என்றார்.