Don't Miss!
- News மஞ்சள் கலர் கல்யாண பத்திரிகை.. நாட்டை "ராவணன்" ஆண்டால் என்ன? பொண்ணு பேர் பார்த்தீங்களா? சபாஷ் நெல்லை
- Lifestyle எப்பவும் ஒரே மாதிரி சட்னி செய்யாம.. ஒருமுறை தீயில் சுட்ட தக்காளி சட்னியை செய்யுங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
- Sports ரூ.14 கோடி வீரருக்கு ஆப்பு.. லக்னோ பிட்சால் சிஎஸ்கே அணியில் நடக்கப்போகும் மாற்றம்.. ருதுராஜ் முடிவு!
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வெங்கட் பிரபுவுக்கும், நடிகர் வைபவுக்கும் இடையே பிரச்சனையாம்யா
சென்னை: இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கும், வைபவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
எஸ்.ஜி. சார்லஸின் இயக்கத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார் வைபவ். இன்னும் பெயர் வைக்கப்படாத அந்த படத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவும் போலீஸ்காரராக நடிக்கிறார்.
வெங்கட் பிரபுவும், வைபவும் ரொம்ப நெருக்கமானவர்கள் என்று தான் அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது தெரிய வந்துள்ளது.
இது குறித்து வைபவ் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,
இந்த படத்தில் நானும், வெங்கட் பிரபுவும் போலீஸாக நடிக்கிறோம். எங்களுக்கு இடையே அடிக்கடி மோதல் நடக்கும். அண்மையில் எங்களுக்கு இடையே நடந்த பிரச்சனையால் படத்தில் மோதுவது போன்று நடிப்பது மிகவும் எளிதாக இருந்தது.
முன்ன பின்ன தெரியாதவருடன் போய்..: ஆடிஷனில் அதிர்ந்து போன கார்த்தி ஹீரோயின்
எனக்கும், வெங்கட் பிரபுவுக்கும் இடையேயான ஈகோ மோதல்கள் படத்தில் முக்கியமானது. நாங்கள் நிஜத்தில் சண்டை போட்டது தெரியாமல் ரீலில் எங்களின் நடிப்பை பார்த்து இயக்குநர் அசந்துவிட்டார்.
நிஜத்தில் எங்களுக்கு இடையேயான பிரச்சனை தீர்ந்துவிட்டது என்றார்.