Don't Miss!
- News பா ரஞ்சித்துடன் இணைந்த கனிமொழி.. நீலம் பண்பாட்டு மைய விழாவில் வெறுப்புவாத அரசியலுக்கு எதிராக பேச்சு
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Automobiles துபாயில் சென்னை விமானத்தை தவறவிட்ட 15 வயது சிறுமி! அடுத்து நடந்த விஷயம் தான் அதிசயம்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
வாய்ப்பு கிடைத்தால் போதும்... எந்த வேடமும் ஓகே! - ப்ரியாமணி
கடைசி அஸ்திரமாக, எந்த வேஷத்துக்கும் தயார்... வாய்ப்பு கொடுங்கள் என்று இறங்கி வந்திருக்கிறார் ப்ரியாமணி.
சமீபத்தில் ஹைதராபாதில் அவர் அளித்துள்ள பேட்டியில், "நடிகையான பிறகு நிபந்தனைகள் விதிப்பது எடுபடாது என்பது புரிந்துவிட்டது. இப்போது நான் எந்த நிபந்தனையும் வுிதிப்பதில்லை. அதே போல எந்த வேடத்தில் நடிப்பதற்கும் தயாராக இருக்கிறேன். கதை பிடித்து இருந்தால் அதோடு முழுமையாக கலந்து விடுவேன்.
கேரக்டரை எவ்வளவு சிறப்பாக செய்யும் முடியும் என்ற சிந்தனையே எனக்குள் இருக்கும். அதைச் சிறப்பாக செய்ய, கூடிய வரை கஷ்டப்படுகிறேன். விருதுகள் பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் கதைகளைத் தேர்வு செய்து நடிப்பதில்லை.
தனிமை எனக்குப் பிடிக்காது. எப்போதும் நண்பர்களுடன் இருப்பதையே விரும்புவேன். தனிமையில் இருந்து என்னத்தைச் சாதிக்கப் போகிறோம்...வெறுமையாக வாழ்வதில் இன்பமில்லை. நண்பர்களுடன் சுற்றுவது பார்ட்டிகளுக்கு போவதெல்லாம் எனக்கு பிடித்தமான விஷயங்கள்..." என்று கூறியுள்ளார்.