Don't Miss!
- News கோயிலில் பிரார்த்தனை செய்து பிரசாரத்தை தொடங்கிய செஞ்சி மஸ்தான்.. டீ போட்டு வாக்கு சேகரித்தார்
- Sports 4,4,6.. உங்க ஸ்பின்னெல்லாம் என்னிடம் எடுபடாது.. கேகேஆர் அணியின் அஸ்திவாரத்தை ஆட்டிய கேமரூன் க்ரீன்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
சர்வைவரின் பாய்சன்... விஷக்கிருமி… பட்டப்பெயர் வைத்த இந்திரஜா!
சென்னை : பிகில் பட புகழ் இந்திரஜா சர்வைவர் ஷோவுக்கு போட்டியாளராக சென்றிருந்தார். ரோபோ ஷங்கரின் மகளான இவர் ஷோவில் அதிக நாட்கள் இருப்பார் என்று அனைவரும் எதிர் பார்த்த நிலையில் முதல் வாரத்திலேயே எலிமினேட் ஆனார்.
ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இவர் சர்வைவர் நிகழ்ச்சி குறித்து பல சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.
அந்த பேட்டியில், இந்திரஜா, சக போட்டியாளர்களுக்கு பட்டப்பெயர் வைத்து பேட்டியை கலகலப்பாக்கி உள்ளார்.
டாப்லெஸ் போஸில் சர்வைவர் ஐஸ்வர்யா.. மிரண்டு போன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்!
நன்றி
சர்வைவரிலிருந்து வெளியே வந்த இந்திரஜா, நான் சர்வைவரில் இருந்தபோது கிடைத்த உங்கள் அன்பு மற்றும் ஆதரவிற்கு மிக்க நன்றி. நீங்கள் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது. என்னை பற்றி நானே அறிந்துகொள்ளும் இப்படி ஒரு வாய்ப்பை எனக்கு கொடுத்த ஜீ தமிழ் மற்றும் சர்வைவர் டீமுக்கு நன்றி கூறியிருந்தார்.
பேட்டி
இந்நிலையில், ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்த இந்திரஜா, சர்வைவர் நிகழ்ச்சி குறித்து பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அந்த நிகழ்ச்சி உண்மையில் ஒரு அருமையான நிகழ்ச்சி என்னோட பலத்தை எனக்கு உணர்த்தியது என்று கூறினார்.
பட்டப்பெயர்
அதில், ராம் ஒரு பச்சோந்தி, ஒரு விஷயத்தை சொல்ல வேண்டாம் என்று சொன்னால் முதலில் அதைத்தான் சொல்லுவார். விக்ராந்த் கிட்ட நாம எப்படி நடக்கிறோமோ அவரும் அப்படியே நம்மிடம் நடந்து கொள்வார். அவருக்கு மூக்கு கண்ணாடி என்ற பெயர் வைத்துள்ளதாக கூறினார்.
பாய்சன், விஷக்கிருமி
சர்வைவரின் பாய்சன் யாருனா அது காயத்ரி, விஷக்கிருமி வந்து ஐஸ்வர்யா என்றார். இவங்க கிட்ட ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் என்று கூறினார். இதில் மிகவும் முக்கியமான ஆளு யாருனா அது பார்வதி, அவங்களுக்கு. நான் தான் பெரிய ஆள் என்ற நினைப்பு எப்போதுமே உண்டு, அது எல்லோருக்கும் தெரியும். லேடி கேஷ் ஒரு புள்ள பூச்சி அவங்க வேலைய அமைதியாக பார்த்துட்டு இருப்பாங்க.
யாருமே இல்லை
சரவணன், லட்சுமி பிரியா சாது... இருவரும் அவங்க வேலையை பார்த்துக்கிட்டே இருப்பாங்க என்றார். ஸோ சர்வைவரில் கோல்டன் ஹார்ட்னு யாருமே இல்ல என்றார் இந்திரஜா.