Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
விஜய்யாக இருந்தாலும் ஏற்க முடியாது: கவுதமி கோபம்
சென்னை: உச்சம் தொட்ட நடிகராக இருந்தாலும் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதை ஏற்கவே முடியாது என்று நடிகை கவுதமி தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் பட போஸ்டரில் அவர் தம்மடிப்பது போன்று போஸ் கொடுத்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த விவகாரம் சென்னை உயர் நீதிமன்றம் வரை சென்றுவிட்டது.
விஜய் சேதுபதி, டி.ராஜேந்தர் ஆகியோர் விஜய்க்கு ஆதரவாக பேசியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து நடிகை கவுதமி கூறியதாவது,
உச்சம் தொட்ட நடிகராக இருந்தாலும் சரி புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது. சிகரெட் பிடிப்பவருக்கு மட்டும் அல்ல அவர் அருகில் உள்ளவர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
நான் புகைப்பிடிப்பதால் எனக்கு தானே கேடு என்று சொல்ல முடியாது. அவர் விடும் புகையை சுவாசிக்கும் நபர்களுக்கும் கேடு. இது கொடூரமான விஷயம் என்றார்.
புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த கவுதமி தன்னை போன்றே அந்த நோயை எதிர்த்து போராடி வெற்றி பெறுபவர்களை கவுரவித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!