Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இப்போ வில்லன்.. சீக்கிரம் ஹீரோவாயிடுவேன்! - பாடகர் மனோ மகன் ஷாகீர்
ஆனால் தனது கனவு ஹீரோவாக வருவதுதான் எனும் ஷைகீர், சமீபத்தில் தனது தந்தை மனோவுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
மகனை நடிகராக்கியது குறித்து மனோ கூறுகையில், "நான் இந்தளவு வரக் காரணம் இசைஞானி இளையராஜாதான். இப்போது எனது மகனையும் நடிகராக அறிமுகப்படுத்தி உள்ளேன்.
நானிருக்கும் சினிமா துறையிலேயே எனது மகனையும் அறிமுகப்படுத்துவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ரஜினி, கமல் உள்பட சாதனையாளர்கள் வாழ்த்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி. தேவை ஏற்பட்டால் மகனுக்காக படம் தயாரிக்கவும் தயாராக இருக்கிறேன்," என்றார்.
ஷாகிர் கூறும்போது, "எனது தந்தையால் சிறுவயதிலிருந்தே சினிமாவால் ஈர்க்கப்பட்டேன். நடனம் கற்றேன். 'நாங்க' படத்தில் வில்லனாகி உள்ளேன். கதாநாயகனாக நடிக்க ஆசைப்பட்டேன். இயக்குனர் செல்வா என்னை வில்லனாக்கி விட்டார்.
இருப்பினும் மனம் தளராமல் போராடுவேன். நல்ல வேடங்களில் நடித்து எனக்கென்று தனி இடத்தை பிடிப்பேன். ஹீரோவாகவும் நடிப்பேன். நான் ஒரு சிறந்த நடிகன் என்ற நிலைக்கு நிச்சயம் வருவேன்," என்றார்.