Don't Miss!
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
என்னை Troll பண்றவங்க கோழைங்க! .. குஷ்பு பேட்டி
சென்னை: தமிழ் சினிமாவின் முன்னனி நடிகையான குஷ்பு சமீப காலமாக முழு நேரமாக அரசியல் களத்தில் ஈடுபட்டு வருகிறார்.
Recommended Video
அண்மையில் சில விஷமிகளால் குஷ்பூவின் ட்விட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டது. அது குறித்து பரவலாக செய்திகள் வந்தன.
தன்னுடைய அரசியல் கருத்துகள் குறித்தும் இன்னும் சில விஷயங்கள் குறித்தும் ஒன் இந்தியா க்ளோஸ் கால் நிகழ்ச்சிக்கு குஷ்பூ பேட்டியளித்துள்ளார்.
பூவே பூச்சூடவா ரேஷ்மா… கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் புதிய சீரியலில் இணைந்தார்!
13 லட்சம் ஃபாலோவர்ஸ்
தங்களுடைய 13 லட்சம் ஃபாலோவர்ஸ்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு, ட்விட்டரில் தான் அரசியல் சார்ந்த விஷயங்களை மட்டுமே பதிவிட்டு வருகிறேன், இன்ஸ்டாக்ராமில் நண்பர்கள் & குடும்பத்தினர் உடன் இணைப்பில் இருக்கிறேன், இதில் உள்ள ஃபாலோவர்ஸ்களை தாண்டி தான் பதிவிடும் கருத்துக்களை பார்க்க நிறைய பேர் உள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.
Trollers கோழைகள்
Troll செய்பவர்களை குறித்து பேசிய குஷ்பு அவர்கள் கோழைகள் என சுட்டிக்காட்டியுள்ளார். தன்னுடைய முகத்தை காட்டிக்காமல், அடையாளத்தை வெளிப்படுத்தாமல் வேற ஒரு அக்கவுண்டில் இருந்து Troll செய்பவர்கள் தைரியமில்லாத கோழைகள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாத்த திரைப்படம்
முழுநேர சினிமாவில் ஈடுபடுவது குறித்து பேசிய குஷ்பு அதற்கு வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளார். கடைசி 21 வருடங்களில் தான் 5,6 படங்களில் மட்டுமே நடித்துள்ளேன், தற்போது அண்ணாத்த & ஒரு தெலுங்கு படத்தில் நடித்துள்ளேன் என கூறியுள்ளார். நல்ல கதை, கதாபாத்திரம் அமைந்தால் நடிப்பேன் எனக் கூறியுள்ளார்.
சிறந்த தலைவர்
தமிழக முதலமைச்சர் தளபதி ஸ்டாலின் குறித்து பேசிய குஷ்பு, அந்த கட்சியில் 5 வருடம் பணியாற்றியுள்ளேன், அவர் மேயர் ஆக இருந்து சென்னையை சிங்கார சென்னையாக மாற்றினார். அரசியல் களத்தில் 45 வருடம் உழைத்துள்ளார் & அவர் சிறந்த தலைவர் எனவும் குறிப்பிட்டுள்ளார் குஷ்பு.