Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு சாதகம்
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சஞ்சய் தத்துக்கு சலுகை காட்டக் கூடாது.. இனி அவருடன் நடிக்கவும் மாட்டேன்!- நானா படேகர் அதிரடி
அவர் இயல்பான நடிப்புக்குச் சொந்தக்காரரும் பத்ம விருது பெற்றவருமான நானா படேகர்.
ஆரம்பத்தில் தீர்ப்பை ஏற்று சிறைக்குச் செல்வதாகக் கூறிய சஞ்சய் தத், பின்னர் அவகாசம் கேட்டுப் பெற்றதும், இப்போது தண்டனையையே ரத்து செய்யக் கோருவதும் நானா படேகர் போன்றவர்களை கொதிப்படைய வைத்துள்ளது.
இதுகுறித்து நானா படேகர் கூறுகையில், "சஞ்சய் தத் செய்தது மிகப் பெரிய குற்றம். அது நீதிமன்றத்தில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. பிறகு ஏன் அவருக்கு கருணை காட்ட வேண்டும்? அவருக்கு மட்டும் என்ன சிறப்புச் சலுகை வேண்டியிருக்கிறது? கண்டிப்பாக ஜெயில் தண்டனையை சஞ்சய் தத் அனுபவித்தே தீர வேண்டும்.
சஞ்சய் தத்துடன் இனி எக்காலத்திலும் இணைந்து பணியாற்றவே மாட்டேன். அவர் படங்களை இனி பார்க்கக் கூட மாட்டேன். ஒரு இந்தியப் பிரஜையாக சஞ்சய் தத்துக்கு நான் தரும் தண்டனை இது. இதனால் அவர் திருந்துவாரா மாட்டாரா என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை," என்று கூறியுள்ளார்.
பாலிவுட்டையே அதிர வைத்துள்ளது நானாவின் இந்த அதிரடி பேட்டி.