அஞ்சல இயக்குனர் தங்கம் சரவணன் இயக்கத்தில் விமல் மற்றும் நந்திதா நடிப்பில் உருவாகிவரும் காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு நா முத்துகுமார் பாடல் வரிகளை எழுத, இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.
கதை :
நூறு ஆண்டு பழமையான டீ கடைதான் அஞ்சல. பழமையான கடை என்பதாலும், அரசின் சுயநலத்தினாலும் அக்ககடைக்கு இடையூர் வருகின்றது.
அந்த இடையூரிலிருந்து அக்கடையினை மீட்க அந்த கடையின் மூன்றாம் வாரிசான பசுபதி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார். வழக்கு நடந்துகொண்டிருக்கும் சமயத்தில் அஞ்சல கடைக்கு மற்றுமொரு ஆபத்து...
Read: Complete அஞ்சல கதை
-
Actor Suriya: விஜய்க்கு சொன்ன கதையில் இணையும் சூர்யா?.. கார்த்திக் சுப்புராஜ் சம்பவம் லோடிங்!
-
விஜய் அட்டாக் பண்ணி அஜித் பண்ண சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
-
இந்திரஜா சங்கரின் ஜாக்கெட்டில் உள்ள ஸ்பெஷல்.. இதை நோட் பண்ணீங்களா.. இனிமே டிரெண்டாகிடுமே!
-
Aadujeevitham: கனவு நனவான தருணம்.. ஆடு ஜீவிதம் ரிலீசை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!
-
ஆடு ஜீவிதம் படத்தில் ஆட்டுக்கும் ஹீரோவுக்குமான பாலியல் காட்சிகளுக்கு தடை விதித்த தணிக்கை குழு?
-
அடுத்த விஜய் யார்? சர்ச்சையை கிளப்பி விட்ட திருப்பூர் சுப்ரமணியம்!
விமர்சனங்களை தெரிவியுங்கள்