இறுதிச்சுற்று இயக்குனர் சுதா கொங்கரா பிரசாத் இயக்கத்தில் மாதவன், ரித்திகா சிங், ராதா ரவி, நாசர் மற்றும் பலர் நடித்துள்ள இத்திரைப்படம் குத்துசன்டையை மையமாக கொண்ட அதிரடித் திரைப்படமாகும். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.
கதை :
மும்பையில் பாக்ஸராக இருக்கும் மாதவன் குத்துசண்டையில் சாதிக்க நினைத்து ஒரு போட்டியில் தோற்றுப் போகிறார். அதனால் அவருடைய மனைவியும் பிரிந்து செல்கிறார். பின் அதே இடத்தில் ஒரு குத்துசண்டை பயிற்றுனராக பணியாற்றிவருகின்ற அவருக்கு, அங்குள்ள சிலரின் சூழ்ச்சியால் அவப்பெயர் எடுத்து இடம்...
-
tamil.filmibeat.comகோடம்பாக்கத்தில் இப்போதைய ட்ரெண்ட் ஒன்று பேய்... அடுத்தது பாக்ஸிங். குறிப்பாக பாக்ஸிங் பற்றிய சமீபத்திய தமிழ்ப் படங்களில் நல்ல ஒரிஜினாலிட்டி பார்க்க முடிகிறது. சில வாரங்களுக்கு முன்பு பூலோகம். இப்போது இறுதிச் சுற்று.
இந்த மாதிரிப் படங்களின் கதைகள் ஒரே மாதிரிதான் இருக்கும், சக்தே இந்தியா பாணியில். ஆனால் சொல்லும் விதம்தான் நம்மை இருக்கையில் கட்டிப் போடுவதும் அல்லது விரட்டியடிப்பதும்!
மாதவன் - ரித்திகா சிங்கின் மிகக் கச்சிதமான நடிப்பும், சுதா கொங்கராவின் அழுத்தமான திரைக்கதையும் படத்தை தூக்கி நிறுத்துகின்றன.
இந்தப் படத்தின் அற்புதம் ரித்திகா சிங். புதிய நடிகை என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். உதட்டசைவு, உடல் மொழி, பாக்ஸிங் காட்சிகளில் பாவங்கள் என அனைத்தும் கச்சிதம். நிஜத்திலும் பாக்ஸர் என்பதால் வேடப் பொருத்தம் அபாரம்.
இப்படி ஒரு கதைக..
-
Aadujeevitham: முதல் நாளிலேயே பட்டையை கிளப்பிய ஆடு ஜீவிதம் வசூல்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதோ!
-
Actor Suriya: புறநானூறு படம் தள்ளிப்போக இதுதான் காரணமா.. இப்படி ஆகிடுச்சே!
-
Actor Vijay: ஏப்ரலில் வெளியாகும் விஜய்யின் GOAT படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள்.. அர்ச்சனா கல்பாத்தி உறுதி!
-
GOAT: தளபதி ’கோட்’ படத்துல ’தல’ நடிக்கிறாரா?.. தீயாய் பரவும் தகவல்.. உண்மை என்ன?
-
விஜய்யை அட்டாக் பண்ணி அஜித் போட சொன்ன பாட்டுதான் அது.. இசையமைப்பாளர் பரத்வாஜ் ஓபன் பேட்டி!
-
Actor Suriya: விஜய்க்கு சொன்ன கதையில் இணையும் சூர்யா?.. கார்த்திக் சுப்புராஜ் சம்பவம் லோடிங்!
விமர்சனங்களை தெரிவியுங்கள்
-
days agokareemReportgood
-
days agovijayReportRitika sing favourite heroin
-
days agoBASHAReportபடம் சூப்பர்.நான் ரித்திக்காவின் நடிப்பை நேசிக்கிறேன்.அவருக்க� � விருது கிடைக்க அந்த ஆண்டவனை வேண்டிக்கொள்கிறேன்.
Show All