வெகு சாதாரணமாக ஆரம்பிக்கிறது கதை. ப்ளஸ்டூ படிக்கும் விஷ்ணுவுக்கு மனசு முழுக்க கிரிக்கெட்தான். பாடம் ஏறவில்லை. ஆனால் அப்பாவுக்கோ, மகன் எப்படியாவது ஒரு அரசாங்க உத்தியோகத்தில் சேர்ந்தால் போதும்.
'தமிழ்நாட்டிலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு 16 வீரர்கள் தேர்வாகியிருக்காங்க. அதில் 14 பேர் உங்காளுங்க.. ஏன் மத்தவங்களுக்கு திறமை, தகுதி இல்லையா?' என்ற கேள்வியை, படம் பார்க்கும் அத்தனை பேரையும் கேட்க வைத்திருக்கிறார் சுசீந்திரன். வெல்டன்!
'தமிழ்நாட்டிலிருந்து இந்திய கிரிக்கெட் அணிக்கு 16 வீரர்கள் தேர்வாகியிருக்காங்க. அதில் 14 பேர் உங்காளுங்க.. ஏன் மத்தவங்களுக்கு திறமை, தகுதி இல்லையா?' என்ற கேள்வியை, படம் பார்க்கும் அத்தனை பேரையும் கேட்க வைத்திருக்கிறார் சுசீந்திரன். வெல்டன்!