twitter

    காஸ்மோரா கதை

    காஸ்மோரா இயக்குனர் கோகுல் இயக்கத்தில், கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீ திவ்யா மற்றும் விவேக் ஆகிஒயொர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கும் அதிரடி கலந்த காதல் திரைப்படம். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

    கதை :

    காஷ்மோரா கதாப்பாத்திரத்தில் கார்த்தி பேய் ஓட்டுபவராக வருகிறார். பேய் ஓட்டும் பேரில், ஏமாற்றி சம்பாதிக்கும் இவர் பேய் ஓட்ட, எம்.எல்.ஏ வீட்டிற்கு செல்கிறார். அங்கு எதிர்பார்த்த விதமாக கார்த்தியினால், எம்.எல்.ஏ -விற்கு சில நல்லது நடக்கின்றது. 

    எம்.ஏ.ஏ வீட்டிற்கு வருமான வரித்துறை ரைட் வர, அந்த வீட்டில் இருக்கும் பணத்தை யாராவது நம்பிக்கையான நபரின் வீட்டில் வைக்க்கலாம் என காஸ்மோரா சொல்ல, அவரும் வைக்கிறார். 

    அதேநேரத்தில், கார்த்தியின் அப்பா விவேக் அந்த பணத்தினை தூக்கிக்கொண்டு ஓடிவிடுகிறார். மறுபுறம் ஒரு பங்களாவிற்கு பேய் ஓட்ட சென்ற கார்த்தி அங்கு வசமாக மாட்டிக்கொள்கிறார். அங்கு உண்மையான பேய்கள் வர ஆரம்பிக்கின்றது. 

    அந்த பங்களாவில் இருக்கும் மாயசக்த்திகள் கார்த்தியை தொடர்ந்து அவரது குடும்பத்தையும் அந்த பங்காவிற்கு வரவைக்கிறது. அந்த மாய சக்த்தி நிறைந்த பங்காளவி விட்டு கார்த்தியும், அவரது குடும்பமும் தப்பித்து வெளியில் வந்தார்களா ? எதற்க்காக அந்த மாய சக்தி கார்த்தியை வரவழைத்தது என அணைந்தது சுவாரசிய முடிச்சுகளையும் திரையில் பார்த்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
    **Note:Hey! Would you like to share the story of the movie காஸ்மோரா with us? Please send it to us ([email protected]).