By : Gopal
On : 2017-05-28 11:35:19
கருவின் பாட்டு என் தாயையும் என் மனைவியையும் வணங்கிட வேண்டுமெனவும்,என் குழந்தைகளை கட்டியனைத்து ஆனந்த கண்ணீர்மழையில் கொஞ்சவும் செய்திட்டது.
உயிருக்கும் அன்பிற்க்கும் நிகர் ஏதுமில்லை, உனக்காக மட்டும் வாழாதே பிறர்க்காகவும் வாழ், சுய நலத்தை மறந்து சமூக முற்போக்கு சிந்தனையுடன் வா..நாம் புதிய தமிழகத்தைப்படைத்து பிற நாட்டினருக்கு முன் உதாரணமாக இருப்போம என ஒவ்வொரு தமிழனையும் தட்டி எழுப்புகிற கதை இது.
தொடர்பான செய்திகள்