வால்டர் (சிபிராஜ்) ஒரு நேர்மையான காவல் துறை ஐ.பி.எஸ் அதிகாரி. இவர் சென்னையில் தனது பதிவி ஏற்கிறார். இவர் பதிவு ஏற்கும் அன்ற சென்னையில் இவர் கட்டுப்பாட்டில் இருக்கும் இடங்களில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்த குழந்தை காணலாம் போகிறது.
அது மட்டும் இன்றி பல இடங்களில் உள்ள 4 மருத்துவமனையில் இருந்து பிறந்த குழந்தைகளை திருடுகின்றனர் சில கும்பல்கள். அவர்களை தேடும் நாயகன் பின்னர் இதற்கு காரணம் நட்டி தான் என்பதனை கண்டறிந்து அவரை பிடிக்க போராடுவதே இப்படத்தின் திரில்லர் திரைக்கதை.
அது மட்டும் இன்றி பல இடங்களில் உள்ள 4 மருத்துவமனையில் இருந்து பிறந்த குழந்தைகளை திருடுகின்றனர் சில கும்பல்கள். அவர்களை தேடும் நாயகன் பின்னர் இதற்கு காரணம் நட்டி தான் என்பதனை கண்டறிந்து அவரை பிடிக்க போராடுவதே இப்படத்தின் திரில்லர் திரைக்கதை.