For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
ஆகஸ்ட் 15-ம் தேதி லண்டனில் ஏ.ஆர். ரஹ்மான் இசை நிகழ்ச்சி!
Music
oi-Shankar
By Shankar
|
சென்னை: இந்திய சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்துகிறார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "லண்டனில் உள்ள ரசிகர்கள், நண்பர்களே, உங்களை ஆகஸ்ட் 15 அன்று லண்டன் ஓ2 அரங்கில் சந்திக்கிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த இசை நிகழ்ச்சியில் நீத்தி மோகன், ஜாவத் அலி, கார்த்திக், ஹரிசரண், ஜொனிதா காந்தி, கட்டானி ஆகியோரும் பங்கேற்கிறார்கள். லண்டனில் புகழ்பெற்ற அரங்கம் இந்த ஓ2.
இந்த நிகழ்ச்சியில் தமிழ், இந்தி திரைப்படப் பாடல்கள் மற்றும் தனது புகழ்பெற்ற வந்தே மாதரம் ஆல்பம் போன்றவற்றை இசைக்கவிருக்கிறார் ஏஆர் ரஹ்மான்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Academy award winner AR Rahman will perform a mega concert at London O2 auditorium.
Story first published: Thursday, August 13, 2015, 10:03 [IST]
Other articles published on Aug 13, 2015