Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
பாலாவின் பரதேசி ஆடியோ ரிலீஸ்.. பாலுமகேந்திரா வெளியிட்டார்
சென்னை: பாலா இயக்கியுள்ள பரதேசி படத்தின் ஆடியோ இன்று சென்னையில் வெளியிடப்பட்டது. பாலாவின் குரு பாலு மகேந்திரா வெளியிட நடிகர்கள் விக்ரம், சூர்யா பெற்றுக் கொண்டனர்.
அவன் இவன் படததிற்குப் பின்னர் பாலா இயக்கியுள்ள படம் பரதேசி. இப்படத்தில் முதல்முறையாக அவர் ராஜா குடும்பத்தை விட்டு வெளியே வந்து ஜி.வி.பிரகாஷ் குமாருடன் இசைக்காக கை கோர்த்துள்ளார்.
இப்படத்தில் நாயகனாக அதர்வாவும், நாயகியாக தன்ஷிகாவும் நடித்துள்ளனர். வேதிகாவும் முக்கிய ரோலில் நடித்துள்ளார். உமா ரியாஸுக்கும் முக்கியப் பாத்திரம் தந்துள்ளாராம் பாலா.
இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் நிகழ்ச்சி இன்று சென்னை சத்யம் சினிமாஸில் நடந்தது. பாலாவின் குருவான இயக்குநர் பாலுமகேந்திரா முதல் ஆடியோ சிடியை வெளியிட அதை நடிகர்கள் விக்ரம், சூர்யா பெற்றுக் கொண்டனர். பாலாவின் முதல் படத்தில் விக்ரம் நாயகனாக நடித்தார், 2வது படத்தின் நாயகன் சூர்யா என்பது நினைவிருக்கலாம்.
அதர்வா முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ள பரதேசி டிசம்பர் மாதம் திரைக்கு வருகிறது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
Shah rukh khan: ஷாருக்கான் பாட்டுக்கு சூப்பர் ஆட்டம்போட்ட மோகன்லால்.. பாலிவுட் பாட்ஷா சொன்னத பாருங்க
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!