Just In
- 36 min ago
நாக்கை வெளியில் நீட்டி க்யூட்டான போஸ்.. மனதை பறி கொடுத்த ரசிகர்கள்!
- 41 min ago
#D43 படக்குழுவில் இணைந்த யூ டியூப் பிரபலம்! தனுஷ் குறித்து நெகிழ்ச்சியான ட்வீட்
- 1 hr ago
உயிர் வாழணும்னா என் கூட வாங்க.. கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு டெர்மினேட்டர் வசனம் பேசிய அர்னால்டு!
- 1 hr ago
தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பிக் பாஸ் லாஸ்லியா!
Don't Miss!
- Finance
முதல் பாலிலேயே சிக்சர் அடித்த பைடன்.. அமெரிக்க நிறுவனங்கள் வரவேற்பு..!
- Automobiles
2021 டுகாட்டி ஸ்க்ரம்ப்ளர் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.7.99 லட்சம்
- News
சசிகலா சுய நினைவுடன் நன்றாக இருக்கிறார் -விக்டோரியா மருத்துவமனை அறிக்கை
- Sports
நம்பர் 1 டீமை சந்திக்கும் ஈஸ்ட் பெங்கால்.. ஜெயிக்க முடியுமா? சவாலான போட்டி!
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
1000 ட்ரம்ஸ் கலைஞர்களுடன் நிகழ்ச்சி நடத்திய சிவமணி
சென்னை: ஆயிரம் ட்ரம்ஸ் இசைக் கலைஞர்களுடன் ட்ரம்ஸ் வாசித்து கின்னஸ் சாதனை செய்தார் சிவமணி.
மேடைக் கச்சேரி மட்டுமல்ல, ஆயிரம் படங்களுக்கு மேல் பல்வேறு இசை அமைப்பாளர்களிடம் ட்ரம்ஸ் வாசித்தவர் சிவமணி.

இப்போது அரிமா நம்பி என்ற படத்துக்கு இசையமைத்துள்ளார்.

உலக கின்னஸ் சாதனைக்காக சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 1000 ட்ரம்ஸ் கலைஞர்களுடன் ட்ரம்ஸ் வாசித்தார் சிவமணி. இடைவிடாமல் 11 நிமிடம் வாசித்த அந்த சாதனை நிகழ்ச்சி 'பாரத் புக் ஆஃப் ரெக்கார்டு' புத்தகத்தில் இடம்பெறுவதற்காக நீதிபதிகள் சங்கத்தின் தலைவரும் முதன்மை சிறப்பு நீதிபதியுமான வி.ராமமூர்த்தி பார்த்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இசையமைப்பாளர் சபேஷ் முரளி, கடம் வித்வான் விநாயக் ராம் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மெல்லிசை கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.