Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
1000 ட்ரம்ஸ் கலைஞர்களுடன் நிகழ்ச்சி நடத்திய சிவமணி
சென்னை: ஆயிரம் ட்ரம்ஸ் இசைக் கலைஞர்களுடன் ட்ரம்ஸ் வாசித்து கின்னஸ் சாதனை செய்தார் சிவமணி.
மேடைக் கச்சேரி மட்டுமல்ல, ஆயிரம் படங்களுக்கு மேல் பல்வேறு இசை அமைப்பாளர்களிடம் ட்ரம்ஸ் வாசித்தவர் சிவமணி.
இப்போது அரிமா நம்பி என்ற படத்துக்கு இசையமைத்துள்ளார்.
உலக கின்னஸ் சாதனைக்காக சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் 1000 ட்ரம்ஸ் கலைஞர்களுடன் ட்ரம்ஸ் வாசித்தார் சிவமணி. இடைவிடாமல் 11 நிமிடம் வாசித்த அந்த சாதனை நிகழ்ச்சி 'பாரத் புக் ஆஃப் ரெக்கார்டு' புத்தகத்தில் இடம்பெறுவதற்காக நீதிபதிகள் சங்கத்தின் தலைவரும் முதன்மை சிறப்பு நீதிபதியுமான வி.ராமமூர்த்தி பார்த்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இசையமைப்பாளர் சபேஷ் முரளி, கடம் வித்வான் விநாயக் ராம் உள்ளிட்டோர் வந்திருந்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மெல்லிசை கலைஞர்கள் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.