Don't Miss!
- Sports CSK vs LSG : சிஎஸ்கே கேப்டனாக மாபெரும் சாதனை.. தோனியின் ரெக்கார்டை உடைத்து எறிந்த ருதுராஜ்
- News காங்கிரஸ் வென்றால்.. நமது நாட்டில் ஷரியா சட்டத்தை அமல்படுத்துவார்கள்.. யோகி ஆதித்யநாத் பகீர்
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
சினிமாவுக்கு வெறும் தாடியோடுதான் வந்தேன்: டி. ராஜேந்தர்
"டூ" பட இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட டி. ஆர் பேசியதாவது,
இந்த காலத்து இளைஞர்கள் மிகவும் தெளிவானவர்கள். ஒரு காலத்தில் எந்த படமும் ஓடும். ஆனால் தற்போது பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த படங்கள் மட்டுமே ஓடுகின்றன. தாய் பாசம், தங்கை பாசம்னு இப்போ படம் எடுத்தேனா அது ஓடுவது சந்தேகம் தான். டிவி சீரியல்களிலேயே அதையெல்லாம் சொல்லி விடுவதால் சினிமாவிலும் அதையே சொன்னால் எடுபடாது.
வீட்டில் போரடிக்கும்போது தான் இளைஞர்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். கொஞ்சம் காதல், கொஞ்சம் ஹீரோயிசம், காமெடி கலந்த கதை தான் அவர்களுக்கு பிடிக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டாக களவாணி படத்தைக் கூறலாம்.
தற்போது நான் எடுக்கும் ஒரு தலைக்காதலும் அந்த மாதிரியான படம் தான். அனைவரையும் கவரும். கடின உழைப்பு வீன்போகாது என்பது அனைத்து துறைக்கும் பொருந்தும். நான் சினிமாவுக்கு கோடியுடன் அல்ல வெறும் தாடியுடன் தான் வந்தேன்.
இன்றும் தாடியுடனே தான் இருக்கிறேன். வெற்றி என்னைத் தேடி வந்தது. என் உழைப்பால் தான் நான் இந்த தலைமுறைக்கும் ஏற்றவாறு இயங்கிக் கொண்டிருக்கிறேன். அனைவரும் உழைக்கத் தயாராகுங்கள் என்றார்.
தாடியோட வந்தாலும் பலகோடி (ரசிகர்களை) சம்பாதித்த கில்லாடியாச்சே டி.ஆர்....!