Don't Miss!
- News படுக்கையறையில் ஷோபா.. அந்த கோலத்தை கண்டு கதறிய மகள்.. மீண்டும் மீண்டும் டார்ச்சர்.. கொடுமையை பாருங்க
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Technology Aadhaar Update Cost: இனி ஆதார் அட்டையில் பெயர், முகவரி, போட்டோ மாற்ற கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?
- Sports LSG v CSK-சிஎஸ்கேக்கு பாதகமாக விழுந்த டாஸ்..பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்..பேட்டிங்கிலும் சர்பரைஸ்
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Lifestyle உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அரசாங்கம் திட்டமிட்டு படுகொலையை நடத்தி முடிச்சுட்டான்: கானா பாலாவின் ஸ்டெர்லைட் பாடல்
சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் தொடர்பாக கானா பாலா பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 100 நாட்கள் அமைதியாக போராட்டம் நடந்தது. 100வது நாள் போராட்டத்தின்போது போலீசார் பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
இதில் 17 வயது பள்ளி மாணவி, 19 வயது கல்லூரி மாணவி உள்பட 13 பேர் பலியாகினர். அப்பாவி மக்களை சுட்டுக் கொல்ல போலீசாருக்கு அனுமதி அளித்தது யார் என்று தமிழக மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இந்நிலையில் தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக கானா பாலா பாடல் ஒன்றை பாடியுள்ளார். "என்னடா இது நியாயம் உங்கள சும்மா விடாது எங்களோட சாபம் தூத்துக்குடி ஊருல ஸ்டெர்லைட் ஆலைய மூட சொல்லி நடத்துனாங்க போராட்டம்
100 நாள் அங்க அமைதியாக நடந்தது ஆர்ப்பாட்டம் அரசாங்கம் திட்டமிட்டு படுகொலையை நடத்தி முடிச்சுட்டான் அப்பாவி மக்களை தான் சிட்டுக் குருவி போல் சுட்டுக் கொன்னுட்டான்' என்ற பாடல் கேட்பவர்களை கண்ணீர் சிந்த வைக்கும் வகையில் உள்ளது.