Don't Miss!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Technology ஏப்.22-24.. அடுத்த வாரம் அமோக வாரம்.. விற்பனைக்கு வரும் 3 புது 5G போன்கள்.. எல்லாமே ரூ.15,000.. எதை வாங்கலாம்?
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- News நிருபர் கேட்டாரே ஒரு கேள்வி.. வாயை கொடுத்து சிக்கிக் கொண்ட ராதிகா சரத்குமார்
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
நானாகிய நதி மூலமே.. கமலின் வரிகள், குரலில் வெளியான விஸ்வரூபம்-2 பட பாடல்!
சென்னை: விஸ்வரூபம்-2 படத்தின் பாடல் இணையத்தில் வெளியீடபட்டுள்ளது.
கடந்த 2013ல் பல பிரச்சனைகளுக்கு இடையில் விஸ்வரூபம் பத்ம வெளியானது. அப்போதே படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. சில முக்கியமான சஸ்பென்ஸ்களுடன் முதல் பாகம் முடிவடைந்தது.
இந்த நிலையில் விஸ்வரூபம்-2 விரைவில் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 10ம் தேதி விஸ்வரூபம்-2 வெளியாகி உள்ளது.
இரண்டு வாரம் முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரல் ஆனது. இந்த நிலையில் இப்போது விஸ்வரூபம்-2 படத்தின் பாடல் இணையத்தில் வெளியீடபட்டுள்ளது.
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தொடர்ந்து மூன்றாவதாக இருவரும் சேர்ந்து பணி புரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நானாகிய நதி மூலமே என்ற பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
உன்னை காணாது என்று விஸ்வரூபம் முதல் பாகத்தில் வெளியான பாடல் போலவே இந்த பாடலும் இருக்கிறது. இந்த பாடலையும் கமலே பாடியுள்ளார். கமலுடன் கவுசிகி, மாஸ்டர் கார்த்திக், சுரேஷ் ஐயர் பாடியுள்ளனர். பாடலை கமலே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.