Don't Miss!
- News லோக்சபா தேர்தல் முடிந்தாலும்.. தமிழகத்தில் சில இடங்களில் பறக்கும் படை சோதனை தொடருமாம்! ஏன் தெரியுமா
- Sports மினி சென்னையில் ஆடினோம்.. 2 நாளில் இதை விட அதிகமாக இருக்கும்.. மனம் திறந்து சொன்ன கே எல் ராகுல்
- Automobiles இன்டிகாவையே விற்பனையில் மிஞ்சிய டாடா பஞ்ச்! பலாபழத்தில் மொய்க்கும் ஈக்களைவிட மோசமாக மக்கள் மொய்க்குறாங்க!
- Lifestyle Today Rasi Palan 20 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் யோசித்து முடிவெடுப்பது நல்லது...
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நானாகிய நதி மூலமே.. கமலின் வரிகள், குரலில் வெளியான விஸ்வரூபம்-2 பட பாடல்!
சென்னை: விஸ்வரூபம்-2 படத்தின் பாடல் இணையத்தில் வெளியீடபட்டுள்ளது.
கடந்த 2013ல் பல பிரச்சனைகளுக்கு இடையில் விஸ்வரூபம் பத்ம வெளியானது. அப்போதே படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. சில முக்கியமான சஸ்பென்ஸ்களுடன் முதல் பாகம் முடிவடைந்தது.
இந்த நிலையில் விஸ்வரூபம்-2 விரைவில் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 10ம் தேதி விஸ்வரூபம்-2 வெளியாகி உள்ளது.
இரண்டு வாரம் முன் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரல் ஆனது. இந்த நிலையில் இப்போது விஸ்வரூபம்-2 படத்தின் பாடல் இணையத்தில் வெளியீடபட்டுள்ளது.
இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். தொடர்ந்து மூன்றாவதாக இருவரும் சேர்ந்து பணி புரிகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது நானாகிய நதி மூலமே என்ற பாடல் இணையத்தில் வெளியாகி உள்ளது.
உன்னை காணாது என்று விஸ்வரூபம் முதல் பாகத்தில் வெளியான பாடல் போலவே இந்த பாடலும் இருக்கிறது. இந்த பாடலையும் கமலே பாடியுள்ளார். கமலுடன் கவுசிகி, மாஸ்டர் கார்த்திக், சுரேஷ் ஐயர் பாடியுள்ளனர். பாடலை கமலே எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.