Don't Miss!
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- News நேருவும், இந்திராவும் முட்டாள்கள் இல்லை.. பாஜகவின் மொழி கொள்கைக்கு ஜேஎன்யு துணைவேந்தர் எதிர்ப்பு
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சூதாட்டம் எதிரொலி-மலையாளப் படத்திலிருந்து பாக். பவுலர் ஆசிப் நீக்கம்
இதை படத்தின் இயக்குநரான கைதப்புரம் தாமோதரன் நம்பூதிரி தெரிவித்துள்ளார்.
மலையாள திரையுலகின் பிரபல பாடலாசிரியர் கைதப்புரம். இவர் தற்போது மழவில்லின் நாட்டம் வரே (வானவில்லின் நுனி வரை) என்ற படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுக்கிறார். இப்படத்தில் முகம்மது ஆசிப் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அவர் கிரிக்கெட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கியுள்ளதால் ஆசிப்பை படத்தில் நடிக்க வைப்பது குறித்து திட்டத்தை கைவிட்டுள்ளார் கைதப்புரம்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஆசிப்பை நடிக்க வைக்கும் யோசனையை விட்டு விட்டேன். அவரது வேடத்தில் வேறு ஒருவர் நடிப்பார். அவரும் பாகிஸ்தானியராகவே இருப்பார். இதற்காக 3, 4 வீரர்களை நினைத்துள்ளேன். அவர்களை அணுகி ஒருவரை தேர்வு செய்வேன் என்றார்.
இப்படத்தில் கிரிக்கெட் பயிற்சியாளர் வேடத்தில் ஆசிப் நடிப்பதாக இருந்தது. லாகூரிலிருந்து கண்ணூரில் நடைபெறும் கிரிக்கெட் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு பயிற்சியை ஆசிப் பார்வையிடுவது போல காட்சி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.