Don't Miss!
- Finance டாடா பங்குகளை விற்ற ரேகா ஜுன்ஜுன்வாலா.. பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் ஷாக்..!!
- News கோவை தேக்கம்பட்டியில் வாக்களித்தார் 108 வயது இயற்கை விவசாயி பாப்பம்மாள்!
- Lifestyle குரு பகவானால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன தெரியுமா?
- Technology எகிறியது மவுசு.. ரூ.5000 டிஸ்கவுண்ட் உடன்.. மீண்டும் விற்பனைக்கு வந்த Motorola போன்.. என்ன மாடல்?
- Automobiles இந்திய நிறுவனம் தயாரிச்ச வண்டியா இது? முழுக்க முழுக்க மின்சாரத்தில் இயங்கும்! ஹல்க்கைவிட அதிக எடையை சுமக்கும்!
- Sports "மும்பை சூப்பர் கிங்ஸ்"னு பேரை மாத்திக்கலாம்.. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மும்பை ஆக்கிரமிப்பு
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீரா வாசுதேவனின் விவாகரத்து கோரும் வழக்கு - செப். 7க்கு ஒத்திவைப்பு
விளம்பரப் படங்களில் நடித்து வந்தவர் மீரா வாசுதேவன். பின்னர் ஹீரோயினாக மாறினார். தமிழில் சில படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கும் பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் விஷாலுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்தது. இதையடுதது இரு வீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொண்டனர்.
ஆனால் கல்யாணத்திற்குப் பின்னர் காதல் போனது, வாழ்க்கை கசந்தது. கருத்து வேறுபாடுகள் முற்றவே கணவர் வீட்டிலிருந்து பிரிந்து தாய் வீட்டுக்குப் போனார் மீரா.
மேலும், விவாகரத்து கோரி சென்னை குடும்ப கோர்ட்டில் மனுவும் தாக்கல் செய்தார். ஆனால் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி விஷால் மனு செய்தார்.
மீரா வாசுதேவன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்ய விஷால் அவகாசம் கோரினார். இதையடுத்து செப்டம்பர் 7ம் தேதி வரை அவகாசம் கொடுத்த நீதிபதி அன்றைக்குள் பதிலளிக்குமாறு விஷாலுக்கு உத்தரவிட்டார்.
-
என்ன இவ்ளோ செக்சியா இருக்கு.. என்னால் பாட முடியாது.. பாக்யராஜுக்கு கண்டிஷன் போட்ட இளையராஜா
-
தாய்லாந்தில் தாறுமாறா பார்ட்டி பண்ண விஜே பாரு.. எல்லாமே டிரான்ஸ்பரன்ட்.. அவங்க வயசு என்ன தெரியுமா?
-
கொஞ்சமாவது நன்றி இருக்கணும்.. ரஜினி இல்லைன்னா நீங்க யாரு?.. பா. ரஞ்சித்துக்கு மோகன். ஜி பதிலடி!