Don't Miss!
- News சென்னையில் பயங்கரம்.. பிரபல ‛பப்’ மேற்கூரையின் இடிந்து விழுந்தது.. 2 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மீரா வாசுதேவனின் விவாகரத்து கோரும் வழக்கு - செப். 7க்கு ஒத்திவைப்பு
விளம்பரப் படங்களில் நடித்து வந்தவர் மீரா வாசுதேவன். பின்னர் ஹீரோயினாக மாறினார். தமிழில் சில படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கும் பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் விஷாலுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்தது. இதையடுதது இரு வீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொண்டனர்.
ஆனால் கல்யாணத்திற்குப் பின்னர் காதல் போனது, வாழ்க்கை கசந்தது. கருத்து வேறுபாடுகள் முற்றவே கணவர் வீட்டிலிருந்து பிரிந்து தாய் வீட்டுக்குப் போனார் மீரா.
மேலும், விவாகரத்து கோரி சென்னை குடும்ப கோர்ட்டில் மனுவும் தாக்கல் செய்தார். ஆனால் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி விஷால் மனு செய்தார்.
மீரா வாசுதேவன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்ய விஷால் அவகாசம் கோரினார். இதையடுத்து செப்டம்பர் 7ம் தேதி வரை அவகாசம் கொடுத்த நீதிபதி அன்றைக்குள் பதிலளிக்குமாறு விஷாலுக்கு உத்தரவிட்டார்.