Don't Miss!
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு சாதகம்
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Automobiles சுஸுகி 2-வீலர் ஃபேக்ட்ரி நான்-ஸ்டாப்பா ரன் ஆகிட்டு இருக்கு!! ஸ்கூட்டர்களை தயாரிக்கவே நேரம் பத்தல!
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மீரா வாசுதேவனின் விவாகரத்து கோரும் வழக்கு - செப். 7க்கு ஒத்திவைப்பு
விளம்பரப் படங்களில் நடித்து வந்தவர் மீரா வாசுதேவன். பின்னர் ஹீரோயினாக மாறினார். தமிழில் சில படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கும் பிரபல ஒளிப்பதிவாளர் அசோக்குமாரின் மகன் விஷாலுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு காதல் மலர்ந்தது. இதையடுதது இரு வீட்டார் சம்மதத்துடன் கல்யாணம் செய்து கொண்டனர்.
ஆனால் கல்யாணத்திற்குப் பின்னர் காதல் போனது, வாழ்க்கை கசந்தது. கருத்து வேறுபாடுகள் முற்றவே கணவர் வீட்டிலிருந்து பிரிந்து தாய் வீட்டுக்குப் போனார் மீரா.
மேலும், விவாகரத்து கோரி சென்னை குடும்ப கோர்ட்டில் மனுவும் தாக்கல் செய்தார். ஆனால் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி விஷால் மனு செய்தார்.
மீரா வாசுதேவன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பதில் மனு தாக்கல் செய்ய விஷால் அவகாசம் கோரினார். இதையடுத்து செப்டம்பர் 7ம் தேதி வரை அவகாசம் கொடுத்த நீதிபதி அன்றைக்குள் பதிலளிக்குமாறு விஷாலுக்கு உத்தரவிட்டார்.