For Daily Alerts
Don't Miss!
- News யோசிக்கவேயில்லை.. அண்ணாமலை அப்பதான் விபூதி வெச்சாரு.. அதுக்குள்ள குபீர்னு ரூ.500.. நம்ம கோவையில்தான்
- Technology டீஸரே மிரளுது.. உலக ரசிகர்களை வியப்படைய செய்த Nothing.. புதுசா 2 ப்ராடக்ட்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
சீமானை சிறையில் சந்திக்க ஜி.கே.மணிக்கு தடை
News
oi-Staff
By Staff
|
இந்திய இறையாண்மைக்கு விரோதமாக பேசியதாக கூறி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள இயக்குநர் சீமான் புதுச்சேரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை நேற்று முன்தினம் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தித்துப் பேசினார்.
இந்த நிலையில் நேற்று பாமக தலைவர் ஜி.கே.மணி சந்திப்பதற்காக சிறைக்கு வந்தார். அவருடன் பாமகவினரும் வந்தனர்.
ஆனால் ஜி.கே.மணியை சீமானை சந்திக்க அனுமதி கிடையாது என்று கூறி சிறை அதிகாரிகள் அனுமதிக்க மறுத்து விட்டனர்.
இதனால் கோபமடைந்த பாமகவினர் சிறை வாசலில் அமர்ந்து தர்ணா செய்தனர். அவர்களை அமைதிப்படுத்தினார் மணி. பின்னர் அனைவரும் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: agitation அனுமதி மறுப்பு இலங்கை விவகாரம் சிறை சீமான் ஜிகேமணி பாமக புதுச்சேரி போராட்டம் gkmani jail permission denied seeman srilanka issue
Story first published: Thursday, April 2, 2009, 12:42 [IST]
Other articles published on Apr 2, 2009