Don't Miss!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
டைட்டில் போயிருச்சாம்!-தியேட்டர் ஓனரை உதைத்த ரஜினி ரசிகர்கள்!
எந்திரன் திரைப்படம் நேற்று வெளியானது. தூத்துக்குடி சினிராஜ், பாலகிருஷ்ணா, கிளியோபட்ரா ஆகிய மூன்று தியேட்டர்களிலும் காலை 7 மணி காட்சி ரசிகர் மன்ற காட்சியாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து, கிளியோபட்ரா தியேட்டரில் காலை 7 மணி காட்சிக்கு மாவட்ட தலைவர் ஏ.எம்.ஸ்டாலின், செயலாளர் டக்ளஸ் ஆகியோர் தலைமையில் ரசிகர்கள் தியேட்டருக்கு வந்தனர்.
ஆனால், படம் 6.45 மணிக்கே திரையிடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்த நிர்வாகிகள் தியேட்டர் அதிபர் பிரைசரிடம் விளக்கம் கேட்டனர். அதற்கு அவர் விளக்கம் அளித்துள்ளார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் தியேட்டர் அதிபர் பிரைசரையும் அங்கு இருந்தவர்களையும் அடித்து உதைத்தனர். மேலும் அவரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.
இது குறித்து தென்பாகம் போலீசில் பிரைசர் புகார் அளித்தர். அதன் பேரில் போலீசார் மாவட்ட தலைவர் ஏ.எம்.ஸ்டாலின்,செயலாளர் டக்ளஸ் ஆகிய்யோர் மீது வழக்கு பதிவு செய்து அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.