Don't Miss!
- News லோக்சபா தேர்தலில் சொதப்பும் பாஜக? 5 நாளாக பிரசாரம் செய்யாத பிரதமர் மோடி.. என்ன காரணம்? பின்னணி
- Technology போட்டு தாக்கு.. அடுத்த 2 வாரத்துக்கு இதான் பெஸ்ட் பிளான்.. தினமும் 3GB Jio டேட்டா.. IPL பார்க்க இதுவே பெஸ்ட்!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
இந்திப் படம்... மிஷ்கினுக்கு விழுந்த முட்டுக்கட்டை!
மிஷ்கின் இயக்குவதாக இருந்த பாலிவுட் படம் இப்போது தொடங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
யுத்தம் செய் படத்துக்குப் பிறகு பிரபல நிறுவனம் ஒன்றிற்காக இந்திப் படம் ஒன்றை இயக்கத் திட்டமிட்டிருந்தார் மிஷ்கின். ஜான் ஆபிரகாம் இதில் ஹீரோவாக நடிக்கவிருந்தார். இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பிரச்சினையை மையப்படுத்தி இந்தப் படம் அமையும் என்று மிஷ்கின் கூறிவந்தார்.
இந்த நிலையில் படத்தைத் தயாரிக்கவிருந்த அந்த நிறுவனம், மிஷ்கினை முதலில் தமிழில் படம் எடுத்து, அது வெற்றியடைந்தால் அந்தப் படத்தை இந்தியில் எடுக்கலாம் என்று கூறிவிட்டதாம்.
காரணம், மிஷ்கின் போன்ற தென்னிந்தியருக்கு இந்திப் பட ஆடியன்ஸ் ரசனைக்கேற்ப படமெடுக்க முடியுமா என்ற சந்தேகமாம். முதல் முறையாக நேரடிப் படம் எடுப்பதை விட, தமிழில் ஜெயிக்கும் கதையை இந்திக்கேற்ப மாற்றி எடுக்கலாம் என்று கூறிவிட்டார்களாம்.
ஏற்கெனவே லிங்குசாமி படம் டிராப்பானதில் அப்செட்டாகியிருந்த மிஷ்கினுக்கு, இந்திப் பட நிறுவனத்தின் இந்த பதில் ஏமாற்றமாகியுள்ளதாம்.
அது சரி... லிங்குசாமி படம் ஏன் டிராப் ஆனது...? அந்தக் 'கதை' இன்னொரு நாளைக்கு!