For Daily Alerts
Don't Miss!
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- News நான் கேட்டது ‘அவள்’.. கடவுள் கொடுத்தது ‘அவல்’.. சரி சாப்டுட்டு வேற வேலையை பார்ப்போம்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Lifestyle ஆப்பிள் சீடர் வினிகருடன் இந்த ஒரு பொருளை கலந்து குடிச்சா மாரடைப்பும் வராது.. இதய அடைப்பும் சரியாகும் தெரியுமா?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
பவன் கல்யாணுக்கு பிடிவாரண்ட்!
News
oi-Akkhan
By Chakra
|
சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்யம் கட்சிக்காக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் பவன் கல்யாண். சிரஞ்சீவிக்கு ஆதரவாக பல பொதுக் கூட்டங்களில் பேசினார்.
கடந்த 2008-ம் ஆண்டு ஹைதராபாத்தில் உள்ள வனப்பத்தி பகுதியில் நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களையும் தொண்டர்களையும் பற்றி இழிவாக பேசியதாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காங்கிரசாரை கிரிமினல்கள் என்றும் கூறினாராம்.
இதையடுத்து பவன் கல்யாண் மீது வக்கீல் கிருஷ்ணகுமார் என்பவர் வனப்பத்தி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இவ் வழக்கில் பலமுறை சம்மன் அனுப்பியும் பவன் ஆஜராக வில்லை. இதையடுத்து அவருக்கு ஜாமீனில் வர முடியாத பிரவாரண்டு பிறப்பித்து நீதிபதி ஜெயபிரசாத் உத்தர விட்டார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: சிரஞ்சீவி தேர்தல் பிரச்சாரம் பவன் கல்யாண் பிடி வாரண்ட் election campaign non bailable warrant pawan kalyan
Story first published: Wednesday, November 3, 2010, 10:54 [IST]
Other articles published on Nov 3, 2010