For Daily Alerts
Don't Miss!
- Finance வெயிலுக்கு ஏத்த பிஸ்னஸ்.. சும்மா சொல்லக்கூடாது முகேஷ் அம்பானி வேற லெவல்..! .
- News "உயர் ஜாதியினரிடம்" 41% ஆனால்.. முஸ்லிம்களிடம் 8% சொத்துக்கள்தான் உள்ளன: டேட்டா சொல்லும் உண்மை
- Technology அள்ளி தரும் BSNL.. வெறும் ரூ.299 போதும்.. தினமும் 3GB டேட்டா.. வாய்ஸ் கால்கள்.. எத்தனை நாள் வேலிடிட்டி?
- Lifestyle ஹிட்லரின் நாஜி முகாமில் நடத்தப்பட்ட திகிலூட்டும் சோதனைகள் என்னென்ன தெரியுமா? முக்கியமா இரட்டை குழந்தைகள் மீது!
- Automobiles சாதாரணமா பஸ்ஸில் பயணம் செய்தது இவ்ளோ பெரிய ஆளா... முகத்தை நல்லா உத்து பார்த்ததும் ஷாக் ஆன மக்கள்...
- Sports IPL 2024: வெட்கத்தை விட்டு சொல்றேன்.. சிஎஸ்கே அணியால் இதை கூட செய்ய முடியலை.. புலம்பிய பிளெம்மிங்
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
பிரசாந்த், கிரகலட்சுமி, வேணு கோர்ட்டில் ஆஜர்
News
-Staff
By Staff
|
கிரகலட்சுமி தனக்கு முன்பாகவே வேணு பிரசாத்தைக் கல்யாணம் செய்து கொண்டு விட்டார். எனவே தனது கல்யாணத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரி பிரசாந்த் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதே கோர்ட்டில், கிரகலட்சுமியிடமிருந்து தனக்கு விவாகரத்து கோரி வேணு பிரசாத் நாராயணனும் மனு செய்துள்ளார்.
இரு வழக்குகளும் இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி விமலா முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து பிரசாந்த், கிரகலட்சுமி, வேணு பிரசாத் ஆகியோர் ஆஜரானார்கள்.
ஒரே நேரத்தில் ஒரே கோர்ட்டில் மூன்று பேரும் ஆஜரானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நீதிபதி இரு வழக்குகளையும் பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: கிரகலட்சுமி பிரசாந்த் வேணு பிரசாத் நாராயணன் grahalakshmi prashanth venu prasad narayanan
Story first published: Thursday, April 3, 2008, 16:23 [IST]
Other articles published on Apr 3, 2008