For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Finance இதுதான் ரொம்ப முக்கியம்.. பர்சனல் லோன் வாங்கப் போறிங்களா.. அப்போ இதை பாருங்க!
- News பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் பரபர வழக்கு! என்ன மேட்டர்?
- Lifestyle எந்த வைட்டமின் குறைபாடு நம்மை முதுமையாக மாற்றுகிறது தெரியுமா? 99 சதவீதம் பேருக்கு தெரியாது
- Automobiles 2.5 வருஷத்துலையே இவ்ளோ வாகனங்களா! என்ன வசியம் பண்ணுச்சுனே தெரியல.. ஈ போல மொய்க்குறாங்க!
- Technology மார்க்கெட்டே மிரள போகுது.. Sony கேமரா.. 5500mAh பேட்டரி.. புதிய விவோ 5ஜி போன் ரெடி.. எந்த மாடல்?
- Education மாணவர்கள் குஷி... வரும் 25-ம் தேதி ஜேஇஇ 2-ம் கட்ட ரிசல்ட்...!!
- Sports தோனியால் நாங்கள் தோற்கவில்லை.. ஹர்திக் பாண்டியாவை காப்பாற்றிய பொலார்ட்
- Travel திருப்பதி போறீங்களா – அப்போ IRCTCயின் இந்த பேக்கேஜை புக் பண்ணுங்க – ஒரே டூரில் 5 கோயில்கள்!
பிரசாந்த், கிரகலட்சுமி, வேணு கோர்ட்டில் ஆஜர்
News
-Staff
By Staff
|
கிரகலட்சுமி தனக்கு முன்பாகவே வேணு பிரசாத்தைக் கல்யாணம் செய்து கொண்டு விட்டார். எனவே தனது கல்யாணத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கோரி பிரசாந்த் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதே கோர்ட்டில், கிரகலட்சுமியிடமிருந்து தனக்கு விவாகரத்து கோரி வேணு பிரசாத் நாராயணனும் மனு செய்துள்ளார்.
இரு வழக்குகளும் இன்று குடும்ப நல நீதிமன்றத்தில் நீதிபதி விமலா முன்பு விசாரணைக்கு வந்தது. இதையடுத்து பிரசாந்த், கிரகலட்சுமி, வேணு பிரசாத் ஆகியோர் ஆஜரானார்கள்.
ஒரே நேரத்தில் ஒரே கோர்ட்டில் மூன்று பேரும் ஆஜரானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நீதிபதி இரு வழக்குகளையும் பிற்பகலுக்கு ஒத்திவைத்தார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: கிரகலட்சுமி பிரசாந்த் வேணு பிரசாத் நாராயணன் grahalakshmi prashanth venu prasad narayanan
Story first published: Thursday, April 3, 2008, 16:23 [IST]
Other articles published on Apr 3, 2008