For Daily Alerts
Don't Miss!
- Automobiles நீச்சல் உடையில் வந்து பஸ் பயணிகளை கிறங்கடித்த பெண்... ஓட்டு போட்ற வயசு வந்தவங்க மட்டும் வீடியோவை பாருங்க...
- Technology வெறும் 15 கிலோவிற்காக.. ISRO விஞ்ஞானிகள் செய்த சூப்பர் சாதனை.. NASA, SpaceX-லாம் வரிசையில் வந்து நில்லு!
- Finance அம்பானின்னா சும்மாவா.. 50, 80 வருடத்தில் செய்ய வேண்டியதை ஓரே வருடத்தில் சாதித்துவிட்டார்..!
- News தமிழ்நாட்டைச் சுற்றிச் சுற்றி 8 போட்ட பிரதமர் மோடி! முதல் பிரமர் இவர்தான்! பிளான் என்ன தெரியுமா?
- Lifestyle 200 கோடி சொத்துக்களை தானம் கொடுத்துவிட்டு சமண துறவியாகப் போகும் குஜராத் தம்பதி... காரணம் என்ன தெரியுமா?
- Sports தோனி எடுத்த மிகப் பெரிய முடிவு! சிஎஸ்கே ரசிகர்களின் வேண்டுதல் நிறைவேற போகுது?LSGபோட்டியில் சர்ப்ரைஸ்
- Travel திருப்பதி பெருமாளை தரிசிக்க வேண்டுமா – ஏப்ரல் 24 ஆம் தேதி டிக்கெட் புக் பண்ண மறந்துடாதீங்க!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
சாட்சிகள் வராததால் குஷ்பு வழக்கு ஒத்திவைப்பு
News
oi-Staff
By Staff
|
சென்னையில் கடந்த ஆண்டு வல்லமை தாராயோ என்ற திரைப்பட விழாவில் நடிகை குஷ்பு சாமி சிலை அருகே கால்மேல் கால்போட்டு அமர்ந்திருந்தார் என்று இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியது. இது குறித்து பத்திரிக்கைகளிலும் குஷ்பு குறித்த சர்ச்சைக்குரிய புகைப்படம் மற்றும் செய்தி வெளியானது.
இதனையடுத்து இந்து மத கடவுகள்களை நடிகை குஷ்பு அவமரியாதை செய்து விட்டார் என்று கூறி அத்வானி பேரவை மாவட்ட துணைத் தலைவர் நேஷனல் கிருஷ்ணமூர்த்தி புதுக்கோட்டை அமர்வு நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் சாட்சிகள் விசாரணை நேற்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் சாட்சிகள் வரவில்லை. இதனால் இந்த வழக்கை வரும் மே 7ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: actress kushboo adjourn இந்து கடவுள்கள் ஒத்திவைப்பு நடிகை குஷ்பு நீதிமன்றம் புதுக்கோட்டை வழக்கு hindu gods pudhukottai
Story first published: Friday, April 3, 2009, 11:39 [IST]
Other articles published on Apr 3, 2009