For Daily Alerts
Don't Miss!
- Finance எலான் மஸ்க இந்தியாவுக்கு இப்போ வரலை.. நரேந்திர மோடி அரசுக்கு ஷாக்..!!
- News செட்டில்மென்ட் பத்திரம்.. நீங்க சொத்து வாங்கறீங்களா? தான பத்திரத்தில் இது ரொம்ப மேஜர்.. அடேங்கப்பா
- Sports IPL 2024 : ஐபிஎல் வரலாற்றிலேயே எந்த விக்கெட் கீப்பரும் செய்யாத பிரம்மாண்ட சாதனையை செய்த தோனி
- Lifestyle இந்த 4 ராசிக்காரர்களில் ஒருவர் உங்க நண்பராக இருந்தா நீங்க வாழக்கையில் எதுக்குமே கவலைப்பட வேணாமாம்...!
- Technology ஆர்டர் பிச்சிக்கும் பாருங்க.. ரூ.10,000 போதும்.. 108MP கேமரா.. 256GB மெமரி.. வருகிறது itel போன்.. எந்த மாடல்?
- Automobiles பைக் கவரின் விலை ரூ.16 ஆயிரமா... எதில் தயாரித்து கொடுப்பார்கள் என்று தெரியலயே!! பைக்குடன் இதெல்லாம் கிடைக்கும்
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
இயக்குநர் சீமானுக்கு நிபந்தனை ஜாமீன்!
News
oi-Staff
By Staff
|
தமிழ் பெண்கள் குறித்து நடிகர் ஜெயராம் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீடு தாக்கப்பட்டது.
சீமானின் நாம் தமிழர் இயக்கத்தினர் இதில் ஈடுபட்டதாக 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் சீமானும் ஒருவர். எனவே சீமான் ஹைகோர்ட்டில் முன் ஜாமீன் பெற்றார்.
இந்த நிலையில் பூந்தமல்லி 1வது கோர்ட்டில் நீதிபதி தமிழ்ச்செல்வி முன்னிலையில் இயக்குநர் சீமான் சரணடைந்தார்.
அவர் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தார். அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Story first published: Tuesday, March 2, 2010, 16:06 [IST]
Other articles published on Mar 2, 2010