twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தலைவாசல் விஜய் வீட்டில் 55 சவரன் நகை, பணம் கொள்ளை!

    By Staff
    |

    Thalaivasal Vijay
    நடிகர் தலைவாசல் விஜய் வீட்டில் நேற்று இரவு நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. 55 சவரன் நகைகள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கத்தை கொள்ளையடித்துள்ளனர்.

    தலைவாசல் படத்தில் நடிக்கத் துவங்கி, தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் விஜய்.

    இவரது வீடு சென்னை சாலிகிராமத்தில் உள்ளது. நேற்று இரவு இவரது வீட்டில் புகுந்து சிலர் கொள்ளையடித்துள்ளனர்.

    இதில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த ரூ.25 ஆயிரம் நகை மற்றும் ரூ.6 லட்சம் மதிப்புள்ள 55 நசவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

    இது குறித்து மாநகர போலீசில் தலைவாசல் விஜய் புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X