Don't Miss!
- News பிரதமர் ரோடு ஷோவில் மாணவர்கள்.. கோவை பள்ளி மீதான வழக்கு ரத்தா? ஒத்திவைத்த ஹைகோர்ட்
- Technology OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- Sports ஒரே ஓவர்.. 2 விக்கெட்டையும் தூக்கிய தமிழக வீரர்.. DC நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த சந்தீப் வாரியர்!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தப்சி டிமிக்கி... மோகன்பாபு 'கடுகடு'!
ஆடுகளம் நாயகி தப்சி மீது பயங்கர கடுப்பிலிருக்கிறார் தெலுங்கு நடிகரும் அரசியல் பிரமுகருமான மோகன்பாபு.
தமிழுக்கு வரும் முன்பே தெலுங்கில் பிஸியாக அறிமுகமானவர் தப்சி. அப்போதே, ஒழுங்காக படப்பிடிப்புகளுக்கு செல்லாமல் கால்ஷீட்டில் சொதப்பல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆடுகளத்தில் நடித்த பிறகு, கால்ஷீட் விஷயத்தில் தாறுமாறாக உள்ளதாம் தப்சியின் போக்கு.
ஒரு படத்துக்கு கொடுத்துள்ள தேதிகளை வேறு படங்களுக்கு மாற்றி கொடுத்து தயாரிப்பாளர்களைக் கடுப்பேற்றுகிறாரம். தெலுங்கு முன்னணி நடிகர் மோகன்பாபு மகனுக்கு ஜோடியாக நடிக்க கடந்த ஜனவரி மாதம் தேதி ஒதுக்கியுள்ளார் தப்சி.
ஆனால் படப்பிடிப்புக்கு அழைத்த போது வரவில்லை. அந்த தேதிகளை ஒரு இந்திப் படத்துக்குக் கொடுத்துவிட்டாராம்.
ஆந்திராவில் மோகன்பாபுவின் அதிரடி ரொம்பவே பிரபலம். முதலில் முறையாக புகார் கொடுத்துவிட்டு, அடுத்து சம்பந்தப்பட்ட நடிகை ஹைதராபாதில் கால் வைக்க முடியாத அளவுக்கு எந்த எல்லைக்கும் போகத் தயங்காதவர் மோகன்பாபு.
இப்போது முதல் கட்டமாக தெலுங்கு நடிகர் சங்கத்திலும், தயாரிப்பாளர் சங்கத்திலும் தப்சி மீது புகார் கொடுத்துள்ளார் மோகன்பாபு. அடுத்து..?!