Just In
- 4 min ago
பாவாடை, தாவணியில் அப்படி வெட்கம்.. வேற லெவல் எக்ஸ்பிரஷனில் ஹீரோயின்.. வைரல் போட்டோஸ்!
- 14 min ago
தொடை தெரிய போஸ் கொடுத்த லாஸ்லியா.. ரொம்ப மெலிஞ்சுட்டீங்களே.. ச்சு கொட்டும் நெட்டிசன்ஸ்!
- 23 min ago
துபாயில் ஷூட்டிங்.. விட்டுப் பிரிய மனமில்லாமல்.. விடை கொடுத்த கீர்த்தி சுரேஷ்.. யாருக்கு தெரியுமா?
- 42 min ago
'இப்போதைய தேவை அதுதான்..' 140 நாட்களுக்குப் பிறகு வீட்டுக்கு வரும் ராகிணி.. தந்தை மகிழ்ச்சி!
Don't Miss!
- Finance
இந்திய பொருளாதாரம் தடாலடியாக உயரும்.. ரிசர்வ் வங்கி கணிப்பால் புதிய நம்பிக்கை..!
- Sports
அடுத்தடுத்து மாஸ் முடிவுகள்.. புதுப்பொலிவோடு இறங்குகிறது.. 2021 ஐபிஎல்லில் இந்த அணி கப் அடிச்சிடுமோ?
- News
எல்லாம் சரியாக நடந்தால்.. டெல்லியில் டிராக்டர் அணிவகுப்பு இப்படி இருக்கும்! மிரளவைக்கும் விவசாயிகள்!
- Lifestyle
உண்மையிலேயே நறுமண எண்ணெய்கள் உயா் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவுமா? எப்படி யூஸ் பண்ணணும்?
- Automobiles
ராயல்என்பீல்டு ஹிமாலயனை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க, புதிய நிறத்தில் வாங்கிடலாம்
- Education
ரூ.1.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
போதையில் ரகளை: முன்னாள் கவர்ச்சி நடிகை மாயா மகன் கைது
குடித்துவிட்டு ரகளை செய்த முன்னாள் கவர்ச்சி நடிகை மாயாவின் மகன் கைது செய்யப்பட்டார்.
கவர்ச்சி நடிகை மாயாவின் மகன் விக்னேஷ்குமார். இவர் குடித்துவிட்டு போதையில் பொது இடத்தில் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து விருகம்பாக்கம் போலீசில் அப்பகுதிவாசிகள் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து விக்னேஷ்குமார் கைது செய்யப்பட்டார். அவர் மீது பொது இடத்தில் தகராறு செய்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
ஏற்கெனவே இவர் இதே போன்ற காரணங்களுக்காக போலீசாரால் எச்சரிக்கப்பட்டுள்ளார்.
மாயா மற்றும் அவரது உறவினர்கள் தொடர்ந்து பல காரணங்களுக்காக போலீசாரால் கைது செய்யப்பட்டோ எச்சரிக்கப்பட்டோ வந்துள்ளனர். நடிகை சீதாவுடன் தகராறு, விபச்சார குற்றச்சாட்டு, பக்கத்து வீட்டுக்காரர்களுடன் தகராறு என பல்வேறு பிரச்சினைகளில் இவர்கள் காவல் நிலையம் சென்று வந்துள்ளனர். மாயாவின் உறவினர் கவர்ச்சி நடிகை பாபிலோனாவும் இதில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.